தெலங்கானா பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஏழைகளின் பணத்தைப் பறித்து பெரும் பணக்காரர்களிடம் கொடுப்பவர் மோடி தெலங்கானா பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு அய்தராபாத், மே 6 பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்; அவர் மக்களிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்க விரும்புகிறார் என்று ராகுல் காந்தி கடுமையாக…
ஸநாதனிகளை மண்டியிடவைத்த சாகு மகராஜ் நினைவுநாள் இன்று (26.6.1874-6.5.1922)
1901ஆம் ஆண்டு ஏப்ரல் 18-இல் சாகு பார்ப் பனரல்லாதாருக்கு என ஒரு மாணவர் விடுதியை நிறுவினார். அதில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப் பட்டது. சாகுவின் காலத்தில் இதைப்போல் 300 விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஏழாம் எட்வர்டு மன்னரின் முடிசூட்டு…
பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் ரேவண்ணாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
பெங்களூரு, மே 6 கருநாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீட்டு பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் மஜத சட்டமன்ற உறுப்பினர் எச்.டி.ரேவண்ணா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் ஹாசன்…
சீனாவை அடுத்து இந்தியாவை சீண்டிப் பார்க்கும் நேபாளம் இந்திய பகுதிகளோடு கூடிய வரைபடத்தை தனது ரூபாய் நோட்டில் அச்சடித்து வெளியிட்டது
புதுடில்லி மே 6 நேபாள அரசு கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தை வெளியிட்டது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த லிபுலேக், கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு உட்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம்…
மணிப்பூர் கலவரம் பெண்கள் மொட்டையடித்து போராட்டம்
இம்பால், மே 6 மணிப்பூரில் ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து, அங்குள்ள பெண்கள் மொட்டைய டித்து, கருப்பு உடை யணிந்து சைக்கிள் பேரணி நடத்தினர். மணிப்பூரில் இரு சமூ கத்தினருக்கு இடையே கடந்த ஓராண்டாக வகுப்புவாத கலவரம் நடைபெற்று வருகிறது. இரு…
“போலி சான்றிதழ்: ரோஹித் வெமுலா தாழ்த்தப்பட்டோர் கிடையாது” என வழக்கை முடித்த காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தப்படுமா?
அய்தராபாத்,மே 6-- அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் வெமுலா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் கிடையாது என்று கூறி காவல்துறையினர் விசாரணையை முடித்துள்ளனர். மாணவருக்கு ஆதரவாக போராட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அய்தராபாத் பல்கலைக்…
கோரிக்கை மனு
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் ராயத்தமங்கலம் கிளைக் கழக கிராமத்தில் ஓடம்போக்கி ஆற்றின் மேல் செல்லும் இரண்டு பாலங்களின் வழியாக அவசர ஊர்தி, லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கீழ்வேளூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி…
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவகாரம் மோடி பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!
கருநாடகப் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தல்! ராய்ச்சூர்,மே 6- பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் விவ காரம் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தைக் காட்டி பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்…
25 நாட்களுக்கு வெயில் மேலும் வாட்டி வதைக்கும்
சென்னை, மே 6-கோடை வெயிலின் போதுதான் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே 100 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், கடும் கோடையின் அதிகபட்ச வெப்பக் காலம் மே…
பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு அஞ்சி ஓட்டம் பிடித்த மேற்குவங்க ஆளுநர்
கொல்கத்தா, மே 6- கேரளாவைச் சேர்ந்த மேனாள் அய்.ஏ.எஸ். அதிகா ரியும், பிரதமர் மோடிக்கு மிக நெருக் கமான வருமான சி.வி.ஆனந்த் போஸ் மேற்கு வங்க மாநில ஆளுநராக உள்ளார். இவர் தன்னுடைய ஆளுநர் மாளிகையில் பணி புரியும் தற்காலிக பெண்…
குழப்பத்தில் ஆந்திர பா.ஜ.க. கூட்டணி மோடியின் படத்தையும் பெயரையும் தவிர்க்கும் சந்திரபாபு நாயுடு
அமராவதி, மே 6-தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந் திராவில் மக்களவை தேர்த லுடன் சட்டமன்றத் தேர்தலும் ஒரே கட்டமாக மே 23 அன்று நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் - இடது சாரிக் கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்…
