இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி.. 3 ஆண்டு கால திமுக ஆட்சி குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

மு.க.ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என்பதை நிரூபித்து காட்டியுள்ளேன் என 3 ஆண்டுகள் திமுக ஆட்சி நிறைவடைந்து 4 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் காணொலியில் செய்தி வெளியிட்டுள்ளார். திமுக அரசு கிட்டதட்ட…

Viduthalai

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் நான்காம் ஆண்டு தொடக்கம்

நமது பாராட்டுகள் - வாழ்த்துகள்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை மூன்றாண்டு முடிந்து 4ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் 'திராவிட மாடல்' அரசாம் தி.மு.க. ஆட்சிக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து…

Viduthalai

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நோக்கவுரை

அய்யாவால் அடையாளம் காட்டப்பட்ட அன்னை மணியம்மையாரும் - தலைவர் ஆசிரியரும் செறிவாக இயக்கத்தை நடத்தினர் - நடத்துகின்றனர்! அய்யாவால் அடையாளம் காட்டப்பட்ட அன்னை மணியம்மையாரும் - தலைவர் ஆசிரியரும் செறிவாக இயக்கத்தை நடத்தினர் - நடத்துகின்றனர்! நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டு…

viduthalai

தெலங்கானா பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஏழைகளின் பணத்தைப் பறித்து பெரும் பணக்காரர்களிடம் கொடுப்பவர் மோடி தெலங்கானா பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு அய்தராபாத், மே 6 பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்; அவர் மக்களிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்க விரும்புகிறார் என்று ராகுல் காந்தி கடுமையாக…

viduthalai

ஸநாதனிகளை மண்டியிடவைத்த சாகு மகராஜ் நினைவுநாள் இன்று (26.6.1874-6.5.1922)

1901ஆம் ஆண்டு ஏப்ரல் 18-இல் சாகு பார்ப் பனரல்லாதாருக்கு என ஒரு மாணவர் விடுதியை நிறுவினார். அதில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப் பட்டது. சாகுவின் காலத்தில் இதைப்போல் 300 விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஏழாம் எட்வர்டு மன்னரின் முடிசூட்டு…

viduthalai

பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் ரேவண்ணாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

பெங்களூரு, மே 6 கருநாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீட்டு பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் மஜத சட்டமன்ற உறுப்பினர் எச்.டி.ரேவண்ணா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் ஹாசன்…

Viduthalai

சீனாவை அடுத்து இந்தியாவை சீண்டிப் பார்க்கும் நேபாளம் இந்திய பகுதிகளோடு கூடிய வரைபடத்தை தனது ரூபாய் நோட்டில் அச்சடித்து வெளியிட்டது

புதுடில்லி மே 6 நேபாள அரசு கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தை வெளியிட்டது. அதில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த லிபுலேக், கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு உட்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம்…

Viduthalai

மணிப்பூர் கலவரம் பெண்கள் மொட்டையடித்து போராட்டம்

இம்பால், மே 6 மணிப்பூரில் ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து, அங்குள்ள பெண்கள் மொட்டைய டித்து, கருப்பு உடை யணிந்து சைக்கிள் பேரணி நடத்தினர். மணிப்பூரில் இரு சமூ கத்தினருக்கு இடையே கடந்த ஓராண்டாக வகுப்புவாத கலவரம் நடைபெற்று வருகிறது. இரு…

Viduthalai