பெரியார் விடுக்கும் வினா! (1313)
ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டு மானால், அதனால் அவனுக்கு ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ, திருப்தியோ, ஆசைப்பூர்த்தியோ ஏற்பட வேண்டும். தன்னிலும் மேலாகவோ, தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான், அனுபவிக் கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும்…
அரியலூர் – வாலாஜா நகரம் ந.செல்லமுத்து மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
அரியலூர், மே 8- திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் பெரியார் பெருந்தொண்டருமான அரியலூர் - வாலாஜா நகரம் ந.செல்லமுத்து இயற்கை எய்தினார். 7.5.2024 அன்று மாலை 4 மணியளவில் அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலை மையில்…
விடுதலை சந்தா
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலின் படி விடுதலை சந்தா திரட்டும் பணி தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடியில் 7.05.2004 நடைபெற்றது. கழக காப்பாளர் போடி ச. இரகு நாகநாதன் அவர்களுக்கு 80ஆம் ஆண்டு…
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கான கல்லூரி கனவு 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சி
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (8.5.2024) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகளுக்கான கல்லூரி கனவு 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சியினை…
வருந்துகிறோம்
இயக்க மாநாடுகள், பொதுக் கூட் டங்கள் மற்றும் இயக்க நிகழ்ச்சிகளில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக கொள்கை உறுதியோடு பங்கேற்று வந்த அம்புஜத்தம்மாள் (வயது 95) அவர்கள் நேற்று (7.5.2024) இரவு மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று (8.5.2024) மாலை…
நன்கொடை
* திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் ஏகாம் பரம் - ஏ.மங்களாம்பாள், ஆகியோ ரின் மருமகளும், ஏ.ராஜசேகர் அவர் களின் துணைவியாரும், ஆர்.ஜெயப் பிரகாஷ், ஆர்.சிவப்பிரகாஷ் ஆகி யோரின் தாயாருமான ஆர்.சுமதி-யின் இரண்டாம் ஆண்டு (10.5.2024) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள்…
ஆசிரியர்கள் பொது மாறுதல் வரும் 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தொடக்க கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, மே 8- தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல் படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற் றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அட்டவணையை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுமாறுதல் கோருவோர்…
ஆவடி மாவட்ட கழக செயலாளர் இளவரசன் அன்னையார் மறைவு
ஆவடி மாவட்ட கழக செயலா ளர் க.இளவரசனின் தாயார் காமு அம்மாள் (வயது 90) இன்று (8.5.2024) அதிகாலை 3 மணிக்கு மறை வுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக் குடி இளவரசன் இல்லத்திலிருந்து இன்று மாலை…
ஆண்டு சந்தா
‘விடுதலை‘, ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு' மற்றும் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' ஆகியவற்றிற்கு ஆண்டு சந்தா ரூ.4100அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களிடம், தாம்பரம் சீ.இலட்சுமிபதி வழங் கினார். உடன்: திருக்குறள் வெங்கடேசன், தாம்பரம் நகர தலைவர் சு.«£கன்ராசு…
சமூக மாற்றத்திற்கான ஆயுதம்
'குடிஅரசு' நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழா பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வந்து இருந்தேன். தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு இயக்கத்தை கட்டி அமைத்தார் என்பதை பற்றி தெரிந்து கொண் டேன். ஒரு சமூகத்தின் மாற்றத்துக்கு…
