ஆதிதிராவிடர் – பழங்குடியின மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

'என் கல்லூரிக் கனவு' வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடைபெறுகிறது சென்னை, மே 14- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, இன்றுமுதல் வரும் 21ஆம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிறது.…

viduthalai

அரிய வகை நோயான தலசீமியா அதிகரிப்பு; இந்தியாவில் ஆண்டுக்கு 15,000 குழந்தைகள் பாதிப்பு

சென்னை, மே 14- உலகில் 8 ஆயிரம் அரிய வகை நோய்கள் இருப்பதாகவும், அவற்றை கொண்டிருப்பவர்கள் 40 கோடிப் பேர் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் கணக்கு 450 அரிய வகை நோய்களும், 7 கோடி மக்கள் இதனால் பாதிக்கப்படுள்ளதாகவும் தகவல்…

viduthalai

ஆவடி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி, மே 14- 12.5.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.-30 மணிக்கு ஆவடியில் உள்ள பெரியார் மாளிகையில் மாவட்ட செயலாளர் க.இளவரசன் வரவேற்புடன் வை.கலை யரசன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாள ராக…

Viduthalai

திருத்தணியில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா

திருத்தணி, மே 14- திருவள் ளூர் மாவட்டம் திருத் தணி பைபாஸ் சந்திப்பில் 6.5.2024 மாலை 6.30 மணிக்கு மாவட்ட தலை வர் வழக்குரைஞர் மா. மணி தலைமையில், மாவட்ட செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் என்கிற அறிவுச் செல்வம் முன்னிலையில்…

Viduthalai

நாகை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 150 விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்கிட முடிவு!

நாகப்பட்டினம், மே 14- நாகை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் கள் கலந்துரையாடல் கூட்டம் நாகப்பட்டினம் பூம்புகார் விடுதி மேல் தளத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கி எழுச்சியு டன் நடைபெற்றது. நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நப்போலியன் தலைமையில் நடைபெற்ற கூட்…

Viduthalai

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை!

சித்தமல்லி, மே 14- மறைவுற்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான தோழர் எம்.செல்வராஜ் அவர்களுக்கு திராவிடர் கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை.இரா.ஜெயக் குமார் தலைமையில் அவ ரது சித்தமல்லி இல்லத் தில்…

Viduthalai

கல்லக்குறிச்சி மாவட்டம் த. பெரியசாமியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் படத்தை திறந்து வைத்து உரை

கல்லக்குறிச்சி, மே 14- கல்லக்குறிச்சி மாவட்டம் பெரியார் பெருந்தொண்டரும், கழகப் பொதுக்குழு உறுப்பினரும், தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற வருமான த. பெரியசாமி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக 12.05.2024 அன்று காலை 10.30 மணிக்கு பெரியசாமி…

Viduthalai

ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில் பா.ஜ. நிர்வாகியின் கார் ஓட்டுநருக்கு மீண்டும் அழைப்பாணை: சிபிசிஅய்டி முடிவு

சென்னை,மே14- ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில், பாஜ நிர்வாகியின் கார் ஓட்டுநருக்கு மீண்டும் அழைப் பாணை அனுப்ப சிபிசிஅய்டி காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 6ஆம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல்…

viduthalai

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு கருதி செல்வோர் கவனத்திற்கு..

பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமாக செல்ல வேண்டும் காஞ்சிபுரம், மே 14- வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமே செல்ல வேண்டும் என்று காஞ்சி ஆட்சியர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:…

viduthalai

பீகாரில் கார்கேயின் ஹெலிகாப்டரில் சோதனை காங்கிரஸ் புகார்

புதுடில்லி, மே 14- எதிர்க் கட்சி தலைவர்களின் ஹெலிகாப்டர்கள், வாகனங்களை அதிகா ரிகள் குறிவைக்கின்றனர் என்றும் பாஜ தலைவர் களின் வாகனங்களில் அதுபோல் சோதனைகள் செய்யப்படுமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப் பியுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பீகாரில் உள்ள…

viduthalai