தோழர் செல்வராஜ் எம்.பி. மறைவிற்கு இரங்கல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தோழரும், தேசிய குழு உறுப் பினரும், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினருமான தோழர் எம்.செல்வராஜ் (வயது 67) இன்று (13.5.2024) விடியற்காலை 2 மணிக்குத் தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகி றோம். 50 ஆண்டு…
இளநீரின் பயன்
கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன. * இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு…
உடலுக்கு பலம் கொடுக்கும் ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சுப்பழம் மஞ்சளும், சிவப்பும் கலந்த நிறத்தில் அமைந்திருக்கும். இதனுடைய வடிவம் பந்துபோல இருந்தாலும் மேல் பக்கமும், கீழ் பக்கமும் சிறிதளவு தட்டையாக இருக்கும். தோலுக்கும், சுளைக்கும் ஒட்டுதல் இருக்காது. தோலை உரித்தவுடன் சுளையையும் சுலபமாகப் பிரித்து எடுத்துவிடலாம். இதன் ருசி தனிப்பட்ட…
பழங்களும் மருத்துவ குணங்களும்
கோடைக்காலம் வந்து விட்டது. சுற்றுச் சூழல் மட்டுமில்லாமல் நம் உடலும் வெப்பமாக இருப்பதால்... ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். அன்னாசி: இப்பழத்தை உணவுக்குப் பின் உண்டால் எளிதில் ஜீரணமாகும். அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து உண்டால் பெண்களுக்கு வெள்ளைப்படுவது…
ஆசிரியர்களுக்கு இட மாறுதல் கலந்தாய்வு சம்பந்தப்பட்ட பள்ளியில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டு பணியாற்றி இருக்க வேண்டும்: கல்வித்துறை ஆணை
சென்னை, மே 13- பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரி யர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண் டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள…
ரஷ்யாவில் உயர்கல்வி பெற்றிட சென்னையில் வழிகாட்டுதல் கண்காட்சி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, மே 13- சென்னையில் அகில இந்திய ரஷ்ய கல்விக் கண் காட்சியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் 11.5.2024 அன்று தொடங்கி வைத்தார். ரஷ்யாவில் உள்ள கல்வி நிறு வனங்களில் இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் வகையில்…
கோடை வெப்பத்தைத் தணிக்கும் நுங்கு
கோடைவெப்பத்தைத் தணிக்க இயற்கை தந்த இதமான உணவுகளில் நுங்கு முதன்மையானது. பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாகவைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமை தரும் நுங்கில் பல மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது. *…
முஸ்லீம் மக்கள் தொகை வளர்கிறதா?
க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஅய்(எம்) சங்பரிவாரும், நரேந்திர மோடியும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியர் மீதான வெறுப்பை கக்குவதற்கும், தூண்டி விடுவதற்கும் தயங்கியதே இல்லை. அதுவும் தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர் வெறுப்பு அவர்களின் இயல்பின்படி முன்னிலைக்கு வந்து விடுகிறது. மூச்சைத்…
செய்திச் சுருக்கம்
தள்ளிவைப்பு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கு வதாக இருந்தது. திடீரென 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மெரினாவில்... சென்னை மெரினா கடற்கரையில் ரூ.8.7 கோடி செல்வில் பாய்மரப் படகு விளையாட்டு பயிற்சி…
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 1,912 செவிலியர்கள் பணிநிரந்தரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, மே 13- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணி அமர்த்தப்பட்டுள் ளனர் என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். உலக செவிலியர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க நிர்வாகிகள்…
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “என்றும் தமிழர் தலைவர்” நூல் திறனாய்வு நிகழ்வு
சென்னை, மே 13- 11.05.2024 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “என்றும் தமிழர் தலைவர்” நூலின் திறனாய்வு நடைபெற்றது. கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.அருள்மொழி, திராவிட முன்னேற்றக் கழக தகவல்…
ஓமலூரில் மேட்டூர் மாவட்ட கழக சார்பில் “குடும்ப விழா”என்ற உணர்வோடு “சுயமரியாதை” “குடிஅரசு” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
ஓமலூர், மே 13-- ஓமலூர் பேருந்து நிலையம் அருகே 7-.5.-2024 அன்று சுயமரியாதை குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஓமலூர் ஒன்றிய தலைவர் பெ.சவுந்திர ராசன் தலைமை ஏற்க வரவேற்புரை மாவட்ட செயலாளர் பா.கலை வாணன் நிகழ்த்த காப்பாளர் பழநி.புள்ளையண்ணன், காப்பா…
