என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி நெகிழ்ச்சி உரை
ரேபரேலி, மே 19 "எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்... அவர் ஏமாற்ற மாட்டார்" என்று ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்குநாளை (20.5.2024) தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொகுதியில் நடைபெற்ற…
பிரதமர் ஓசியில் விமானத்தில் பயணிக்கலாம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் கூடாதா? மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி
புதுடில்லி, மே 19 இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் விமர் சித்திருப்பது ஏன் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி யுள்ளார். பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் முதன் முதலில் தமிழ்நாட்டில் முதல மைச் சர்…
தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை பெரும் சரிவு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டம்
சென்னை, மே.19 - தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கை பெருமளவு சரிந்துள்ளது. மொத்த முள்ள 5,544 அய்.ஏ. எஸ். அதிகாரிகளில் 248 பேர் மட்டுமே தமிழர்கள் உள்ளனர். தலைமை பொறுப்பு இந்தியாவில் நடைபெறும் கடினமான தேர்வுகளில் முதன்மையானது ஒன்றிய அரசு பணியாளர்…
உயர்கல்வி நிறுவனங்களில் அவசர கதியில் பதவி நியமனம் செய்யப்படுவது ஏன்? சீதாராம் யெச்சூரி கேள்வி
புதுடில்லி, மே 19- உயர் கல்வி நிறுவனங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு அவசர நியமனம் ஏன் என ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப் பியுள்ளார். இது குறித்து சீத்தா ராம் யெச்சூரி வெளியிட்டுள்ள சமூக…
ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி! மல்லிகார்ஜுன கார்கே
புவனேஸ்வர், மே 19- இதற்கிடையே ஒட்டு மொத்த மக்களும் பா.ஜ.க.வை நிராகரித் துள்ளதால் ஒன்றியத் தில் இந்தியா கூட் டணி ஆட்சி அமைவதுஉறுதி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவ னேஸ்வரில் செய்தியாளர் களிடம் பேசிய மல்லிகார்…
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயன் சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி
சென்னை, மே 19- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உயர் ரத்த அழுத்தம் உலகளவில் மூன்றில்…
மலேசியா தமிழ் மாணவர்களுக்கு திருக்குறள் அன்பளிப்பு
சிலாங்கூர் மாநிலம் புக்கிட் பெருந்தொங் நகரில் உள்ள 170 தமிழ் மாணவர்களுக்கு தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி அவர்களால் அன்பளிப்பாக…
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க! பொறியியல் மாணவர் தற்கொலை
காஞ்சிபுரம், மே 19- சென்னையில் பொறியியல் மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 3 லட்சம் பணத்தை இழந்து, விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராமையா புகலா (வயது 21)…
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்பொழுது? பள்ளி கல்வித்துறை விளக்கம்
சென்னை, மே 19- கோடை விடுமுறை முடிந்து பின்பு பள்ளிகள் திறப்பது தொடர்பாக இந்த மாத இறுதி யில்தான் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 10, 11, 12ஆ-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல்…
