விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகத் தோழர்கள் தீவிரம்
ஆம்பலாப்பட்டு திருவள்ளுவர் படிப்பகத்திற்காக தஞ்சாவூர் ஓவியர் து.தங்கராசு ஒரு ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000, தஞ்சாவூர் வஸ்தாசாவடி தங்கம் கிரேன் சர்வீஸ் உரிமையாளர் சமயன்குடிக்காடு க.அருண் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000, தஞ்சாவூர் முரளி ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர்…
கருத்துக் கணிப்புகளின் முடிவின்படி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: கெஜ்ரிவால் உறுதி
புதுடில்லி, மே 22- மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக் கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு கட்ட…
தமிழ்நாடு அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கை கோடைக்கால மின் தேவையை எதிர்கொள்ள ரூ. 2,775 கோடிக்கு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல்
சென்னை, மே. 22- தமிழ்நாட்டில் கோடை கால மின் தேவையை சமாளிக்க ரூ. 2,755 கோடிக்கு தனியாரிடம் மின்சாரம் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின் தேவை நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்து வருகிறது.…
செய்திச் சுருக்கம்
அரசாணை அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) 4,170 இடங்களுக்கு ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உரிமம் கட்டாயம் சென்னையில் கால்நடைகளை வளர்ப்போர், அவற்றை முறையாக வீட்டில் கட்டி வைத்து…
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை 1.30 லட்சம் மாணவர் விண்ணப்பம்
சென்னை, மே 22- தனியார் பள் ளிகளில் இலவச மாணவர் சேர்க் கைக்காக இந்த ஆண்டு 1.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள்…
தீவிரமடைகிறது பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். உறவின் விரிசல் பதற்றத்தில் சங்பரிவார் கூட்டம்
தீவிர ஹிந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம்) அமைப்பின் கீழ் பல்வேறு அமைப்புகள் உள்ள நிலையில், அந்த அமைப்பின் கீழ் உள்ள அரசியல் கட்சியே பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகும். பாஜக நாட்டையே ஆட்சி செய்தாலும் ஆர்.எஸ்.எஸ்.…
பா.ஜ.க.-வை விரட்டியடிக்கும் விவசாயிகள் வேதனையில் வேட்பாளர்கள்!
சண்டிகர், மே 22 பஞ்சாப் மற்றும் அரியானாவில் விவசாயிகள் தங்க ளது கிராமத்திற்குள் பா.ஜ.க வேட் பாளர்கள் நுழைய தடை விதித்துள் ளனர். பஞ்சாப் போன்ற வடமாநிலங் களில் இறுதிக்கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர் தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு புதிய…
காலை உணவு திட்டத்தின் வெற்றி
கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி சென்னை, மே 22- தமிழ்நாடு அரசு நேற்று (21.5.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ.436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள், ரூ.590…
சென்னை பிராட்வே-யில் ரூபாய் 823 கோடியில் பல அடுக்கு பேருந்து முனையம்
சென்னை, மே 22- பிராட்வேயில் ரூ.823 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம் எப்படி அமைகிறது என் பதை விளக்கும் மாதிரி வடிவ புகைப்படங்கள் வெளியாகி யுள்ளன. சென்னையின் மிகப் பழமையான பேருந்து நிலையம் பிராட்வே பேருந்து நிலையமாகும். முன்பு தென்…
சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட அனுமதி பெறவில்லை என்றால் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த வேண்டும் கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை, மே 22- சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசு உரிய அனுமதி பெற் றுள்ளதா? இல்லாவிட்டால், கட்டு மானப் பணியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத் தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி…
