”உலக தமிழ் களஞ்சியம்”
ரிதம் வெளியீடு (தமிழ்நாடு) மற்றும் உமா பதிப்பகம் (மலேசியா) சார்பாக வெளியிடப்பட்டுள்ள ”உலக தமிழ் களஞ்சியம்” எனும் நூலை தி.செந்தில்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இந்நூல் தமிழ்நாடு மற்றும் அயலகத் தமிழர்களின் வாழ்வியல், இசை, இலக்கியம்…
“திரை வானில் கலைஞர்”
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா, செம்மொழி வேந்தர் கலைஞர் அவர்களின் திரையுலகப் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்து எழுதிய, "திரை வானில் கலைஞர்" எனும் நூலை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட்டார். முதல்…
விடுதலை சந்தா
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் விடுதலை சந்தாவிற்குத் தொகை ரூ.50,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் . (பெரியார் திடல், 30.05.2024)
மேற்கு வங்க வாக்காளர்களின் வாக்குகளை ஈர்ப்பதே மோடியின் தியானம்
நாகர்கோவில், மே 30 கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடக்கும் நாளன்று (1.6.2024) விவேகானந்தர் பாறை மீது மோடி தியானம் செய்யும் காட்சிஅனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகும் முக்கியமாக மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து நாளிதழ்களும் இதர செய்தி நிறுவனங்களும் நேரலையில் ஒளிபரப்ப…
காந்தியார் பற்றி திரைப்படம் வந்ததால்தான் காந்தியாரை உலகம் தெரிந்து கொண்டதாம்
பிரதமரின் வழக்கமான வம்படி பேச்சால் கடும் எதிர்ப்பு புதுடில்லி, மே 30 ‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் காந்தியார் பற்றி உலகம் தெரிந்துகொண்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை இறுதி கட்ட தேர்தல் வரும்…
“விடுதலை” தலையங்கத்தில் ஒரு தகவல்
20.6.1964 “விடுதலை” தலையங்கத்தில் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு தகவலைக் குறிப்பிட்டுள்ளார். “செயங்கொண்டம் பஞ்சாயத்து யூனியனில் உள்ள 32 பஞ்சாயத்துகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் “விடுதலை”யைத் தருவிக்கும் தீர்மானம் ஜெயங்கொண்டம் வட்டார கழகத் தலைவரும், தேவாமங்கலம் பஞ்சாயத்துத் தலைவருமான திரு.சுந்தரமூர்த்தி அவர்களின்…
மோடி ஆட்சியில் சிறு குறு தொழில்கள் அழிந்து போனது
பிரியங்கா குற்றச்சாட்டு மனாலி, மே 30 பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால், சிறு தொழில்க ளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவா் பிரியங்கா காந்தி புதன்கிழமை தெரிவித்தார். இமாசல பிரதேசத்தில் மண்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விக்கிரமாதித்ய சிங்கை…
படிப்பவர்களுக்கு விடுதலை வழங்கிய மதுரை புரவலர்கள்
மதுரையைச் சேர்ந்த முத்து மசாலா நிறுவனத்தின் உரிமையாளரும் கழகத் தோழருமான முத்து மற்றும் பெரியார் பற்றாளரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவருமான லோகராஜன் ஆகியோர் மதுரை மீனாட்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் சர்க்கரைச் செட்டியார் நினைவு…
தேர்தல் முடிவுக்கு பின் வாக்கு எண்ணிக்கை விவரம் : தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தகவல்
சென்னை, மே 30-தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக காமிராக்களால் காட்சிப் பதிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி…
அரசுப் பேருந்தில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னை, மே 30- போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள்…
