ஏட்டுத் திக்குகளிலிருந்து…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.5.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: - மக்களவைக்கு நடந்து முடிந்த 5 கட்ட தேர்தலில், மாநிலம், தொகுதி வாரியாக எத்தனை பேர் ஓட்டு போட்டனர், எத்தனை சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன போன்ற விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்து…
பெரியார் கேட்கும் கேள்வி!
நம் நாட்டிற்கு இன்று ஜாதிப் பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஜாதி பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தாலன்றி சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் எப்படி வாழ முடியும்? பொருளாதார…
ஆத்தூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
ஆத்தூர், மே 26- ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சி யாளர் அம்பேத்கர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரங்கக் கூட்டம் 25.5.2024 சனிக் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை…
6-ஆம் கட்ட தேர்தல்: 61.75 % வாக்குகள் பதிவு
புதுடில்லி, மே 26- ஆறாம் கட்ட மக் களவைத் தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்குவங் கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், அரியானா, ஆகிய மாநிலங்களிலும், டில்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன்…
டில்லி மெட்ரோ நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டாதது ஏன்?
ஒன்றிய அரசுக்கு டில்லிவாழ் தமிழர்கள் கேள்வி புதுடில்லி, மே 26- தமிழ்நாட்டில் திருவள்ளுவரின் பெருமைகளை பேசும் பாஜக, டில்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டாதது ஏன் என்று டில்லிவாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வடமேற்கு டில்லியில் உள்ள சக்கூர்பூரில்…
காவல்துறை-பேருந்து நடத்துநர் மோதல் முடிவுக்கு வந்தது: ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்
சென்னை, மே 26- நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுவதாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளுக்கு…
கனடாவில் “உதயன் சர்வதேச விருது விழா – 2024”
நாள்: 26.5.2024 இடம்: ஸ்காபுறோ நகர் சிறப்பு விருது பெறுபவர்: எழுத்தாளர், கவிஞர் திருவள்ளுவர் சேதுராமன், தமிழ்நாடு (உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க செயற்பாட்டாளர்) மற்றும் விருது பெறுபவர்கள்: டத்தோ நாகராஜ் (மலேசியா), ஆர்.கே.எஸ். அருள்மொழித்தேவன் (பிரான்ஸ்)
ராஜஸ்தானில் பிஜேபி திணறல்: இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கருத்து
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது நடைபெற்று வரும் தேர்தலில் திணறிப் போனது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கருத்து தெரிவித்து உள்ளது. பல ஆண்டுகளாக நேருக்கு நேர் பாஜக மற்றும்…
திராவிட எறும்புகளும் பிராமண நல்ல பாம்புகளும்!
8.10.1953 அன்று பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் அய்தராபாத் (டெக்கான்) திரு.பிங்கள் எஸ்.ரெட்டி அவர்களை வரவேற்ற போது, திராவிட தத்துவத்தின் அடையாளமாக இரு தாமரை மொக்குகளை கவர்னர் ஜெனரலுக்கு அளித்தார். அண்மையில் கோவையில் சென்னை முதல மைச்சர் திரு.சி.ஆர். அவர்கள் திராவிடர் கழகத்தை…
“நாங்கள் எறும்புகள் தான்” ஆச்சாரியாருக்கு அய்யா பதில்!
திராவிடர் கழகத்தை எறும்புக்கும், மூட்டைப் பூச்சிக்கும் ஒப்பிட்டு முதலமைச்சர் ஆச்சாரியார் பேசிய தற்கு சேலம் ஆத்தூர் மாநாட்டில் தலைவர் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து சில பதில்கள். - ஆ-ர். நம்மைப் பார்த்து ஆச்சாரியார் எறும்புகள் என்கிறார். எறும்புகளையும், மூட்டைப் பூச்சிகளையும்…
தந்தை பெரியார்
விடுதலை' பத்திரிகைக்கு 25 ஆண்டு நிரம்பி 26ஆவது ஆண்டு துவங்கிவிட்டது. "விடுதலை'' ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வந்ததால் அது மாதம் ஒன்றுக்கு சராசரி ரூ. 3000 நஷ்டத்தில் நடத்தப்பட வேண்டிதாய் நிகழ்ந்து வந்தது , நஷ்டத்திற்குக் காரணம் கடவுள்,…
மோடி ‘‘கடவுளின் பிள்ளையாம்”-நல்ல நகைச்சுவை! – திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ்
சென்னை, மே 26 மோடி தான் கடவுளால் நேரடியாக பூமிக்கு அனுப்பப்பட்ட பிள்ளை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரைக் கலைஞரும், சிந்தனைவாதியுமான நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி…
