இலங்கை வடக்கில் திட்டமிட்டு திணிக்கப்படும் சிங்கள மொழி : அன்னராசா குற்றச்சாட்டு

ராமேசுவரம், ஜூன் 4– மொழி தொடர்பாக நாங்கள் எவ்வளவு பேசினாலும் அடிப்படையில் இருந்து நாம் ஏமாற்றப்படு கின்றோம் என இலங்கை வடமாகாண கடற்றொழில் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்துள்ளார். மொழி குறித்த விடயத்தை கடற்றொழிலாளர்களது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 2.6.2024 அன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே…

viduthalai

இன்னுமா மாந்திரீகம்? ஊத்துக்கோட்டை அருகே காட்டுக்குள் குழிகள் தோண்டிய ஆசாமிகள்

ஊத்துக்கோட்டை, ஜூன் 4- ஊத்துக்கோட்டை அருகே காட்டுக்குள் குழிகள் தோண்டி அடையாளம் தெரியாத மனிதர்கள் மாந்திரீகம் செய்தனர். நரபலி கொடுக்க திட்டமா? என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அல்லிக்குழி மலைத் தொடரை ஒட்டி உள்ளது பிளேஸ்பாளையம்…

viduthalai

வெப்பத்தால் உயிரிழந்த விவரத்தைக்கூட மூடி மறைக்கும் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்கள்

புதுடில்லி, ஜூன் 4- பருவநிலை மாற்றத்தால் கோடைகாலம் முடிவடைந்த பின்பும் வட மாநிலங்களில் வெயில் மிக அதிக அளவில் தாக்கி வருகிறது. டில்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், ஒடிசா, அரியானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சண்டிகர், மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்…

viduthalai

22 நாள்கள் இடைவெளியில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாய் மருத்துவ உலகின் அதிசயம்!

மருத்துவ உலகில் பல விநோதமான நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது கெய்லி டாய்ல், 22 நாள்கள் இடைவெளியில் வெவ்வேறு மருத்துவமனைகளில் தன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் அக்டோபர் 2020இல் இப்பெண் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்துள்ளார்.…

viduthalai

அன்பையும் அறிவையும் ஊட்டி வளர்த்த குடும்பம் என்னுடையது

நான் பிறந்தது… வளர்ந்தது… படித்தது எல்லாமே சென்னைதான். அம்மா காயிதேமில்லத் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். அப்பா தொழிலதிபர். கடின உழைப்பாளி. எனக்கு ஒரு தங்கை. அவரும் நியூசிலாந்து நாட்டில் பல் மருத்துவராக இருக்கிறார். நாங்கள் தாத்தா, பாட்டி அரவணைப்பிற்குள்…

viduthalai

பிரிட்டனில் ஒரு தமிழர் மேயர்

பிரிட்டன் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த அதுவும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக மேயராகி இருக்கிறார். அமஸ்பெரி (EMESBURY) நகர மேயர் மோனிகா தேவேந்திரன். இவர்தான் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். ஜனவரியில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற அயலகத்…

viduthalai

இந்தியாவில் வாழ்ந்துள்ள டைனோசர்கள் அரிய புதைப் படிவம் கண்டுபிடிப்பு!

புதுடில்லி, ஜூன் 4-இந்தியாவின் இமயமலையின் சாரல்களில் 'மமாந்த்' எனப்படும் பெரிய உயிரினம் வாழ்ந்துள்ளது, அதே போல 'ராஜாளி' எனப்படும் சிங்கமும் குதிரையும் கலந்த உயிரினம் வாழ்ந்துள்ளது என்று கூறுகிறார்கள். இந்தியாவில் டைனோசர்களும் வாழந்துள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம்!…

viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் பெயர்த்தியும், செஞ்சி ந.கதிரவன்-வெண்ணிலா இளைய மகளுமாகிய க.ஆற்றலரசி 25ஆவது பிறந்த நாள் (4.6.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள். நன்றி.

viduthalai

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது திட்டம் குறை தீர்க்க உதவும் இணையதளம் அறிமுகம்

சென்னை, ஜூன் 4- வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ‘பேங்க் கிளினிக்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 பொதுத் துறை மற்றும் 20…

viduthalai

பிற இதழிலிருந்து… தலைவரே! பாதை அமைத்தீர்கள்; பயணத்தைத் தொடர்கிறோம்!

சூன் 3 கலைஞர் நூற்றாண்டு நிறைவு தலைவரென்பார், தத்துவ மேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார், சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார், மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார், அன்னையென்பார், அருமொழிக் காவலர் என்பார், அரசியல்வாதி என்பார் -…

viduthalai