உரிய நேரத்தில் கைது செய்யாததுதான் மல்லையா, நீரவ்மோடி தப்பியோடக் காரணம்! மும்பை சிறப்பு நீதிமன்றம் கருத்து
மும்பை, ஜூன் 5 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வியோமேஷ் ஷா என்பவர் வெளி நாடு செல்வதற்கான முன் அனுமதி பெறுவதற்கு பிணை நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை மும்பை சிறப்பு நீதிமன்றம்…
விடுதலை சந்தா
ஒரத்தநாடு ஒன்றியம் ப.க.தோழர் நெய்வாசல் நா.வினோத்கண்ணன் தனது வாழ்விணையர் மறைந்த வி.பிரேமா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு ஓர் ஆண்டு விடுதலை சந்தாவை (ரூ.2000) தனது பிள்ளைகளுடன் மாநில ப.க.அமைப்பாளர் கோபு.பழனிவேல், தோழர் க.அறிவரசு ஆகியோரிடம் வழங்கினார். (2.6.2024)
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இன்று டில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். * மோடி தலைமையில் 400 இடங்கள் கிடைக்கும் என்ற தேர்தல் கணிப்பு பொய்யானதால், பங்கு சந்தை வீழ்ச்சி. முதலீட்டாளர்களுக்கு ரூ.30…
மயிலாடுதுறை கழகத் தோழர் தங்க வீரபாண்டியன் மறைந்தார்!
மயிலாடுதுறை நகர கழக மேனாள் துணைச் செயலாளர் தங்க.வீரபாண்டியன் உடல் நலக் குறைவால் 2.6.2024 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவரது கண்கள் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டன. 3.6.2024 காலை 12 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் எந்தவித சடங்குமின்றி…
பெரியார் விடுக்கும் வினா! (1336)
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கும், கவலையற்ற வாழ்வுக்கும் உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள் செயல், கடவுள் சக்தி என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும், நம்பிக்கையுமே தானே காரணம்? - தந்தை பெரியார்,…
அலங்கியம்: சுயமரியாதை நூற்றாண்டு-குடிஅரசு நூற்றாண்டு விழா
தாராபுரம் கழக மாவட்ட சார்பில் சுயமரியாதை நூற்றாண்டு-குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 28.5.2024 அலங்கியம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம் தலைமையில், கிளைக் கழக செயலாளர் நாச்சிமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். தஞ்சை இரா.பெரியார் செல்வன் கூட்ட…
சிதம்பரத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
சிதம்பரம், ஜூன் 5- சிதம்பரம் காந்தி சிலை அருகில் 7.5.2024 அன்று மாலை 6 மணிக்கு, குடிஅரசு - சுயமரியாதை இயக்க நற்றாண்டு விழா தெருமுனைக்கூட்டம், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன்…
உலக சுற்றுச்சூழல் நாள்
உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED): அய்க்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும், அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது அய்க்கிய…
சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக (பாகனேரி) சொக்கநாதபுரத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
சிவகங்கை, ஜூன் 5- 26-5-2024 அன்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணிவரை சிவகங்கை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பாகனேரி அருகே சொக்கநாதபுரம் " நாச்சியார் கலை ஆலயம் " அரங்கில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா…
திருநாகேஸ்வரம் நகர கழகத் தலைவர் மொட்டையன் உடல் நலம் விசாரிப்பு
திருநாகேஸ்வரம் நகர கழகத் தலைவர் மொட்டையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது இல்லத்தில் சிகிச்சையில் உள்ளார். திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாவட்டத்தலைவர்…
