தமிழ்நாடு அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40 மதிப்பெண் கட்டாயம்

அரசாணையை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி சென்னை, ஜூன் 6 டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசுப் பணிகளுக்கான தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது அவசியம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு…

Viduthalai

தமிழ்நாட்டில் அதிக அளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்

திருவள்ளூர். ஜூன் 6- திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், தமிழ் நாடு அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருவள்ளூர் (தனி) தொகுதியில், சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்), கு.நல்லதம்பி (தேமுதிக), பொன்.வி.பால கணபதி (பாஜக), மு.ஜெகதீஷ் சந்தர்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் மறைவுக்குப் பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த 5 தேர்தலிலும் வெற்றி மகுடம்

சென்னை, ஜூன்.6- கலைஞர் மறைவுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த 5 தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க. தலைவர் கலைஞர் 2018ஆம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு,மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் ஆனார். அதனைத் தொடர்ந்து அவரது…

Viduthalai

நினத்தது ஒன்று நடந்தது வேறொன்று

தேர்தல் துவங்குவதற்கு முன்பாக கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும் சாமியாரிணியுமான நிரஞ்சனா என்பவரிடம் பாஜக சார்பு ஊடகவியலாளர் அடுத்த முறை யார் யார் வெற்றி பெற்று வந்தால் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று கேட்டார். அவரோ யார் வரக்கூடாது…

Viduthalai

அரசின் தொழிலாளர் கொள்கை

தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் இருக்கிறதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்கு மேல் சம்பாதிக்கக் கூடா தென்று யாராவது திட்டம் போடுகிறார்களா? ‘விடுதலை’ 26.7.1950

Viduthalai

காளையார் கோவிலில் கோள்கள் அணிவகுப்பு திருவிழா மாவட்ட ப.க. ஏற்பாடு

காரைக்குடி, ஜூன் 6- சிவ கங்கை அஸ்ட்ரோ கிளப் மற்றும் காரைக்குடி கழக மாவட்டம் காளை யார்கோவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஒரே நேர்க் கோட்டில் கோள்கள் வரிசை கட்டி வந்து நிற்கும் அதிசய நிகழ்வை காணும் வகையில் "கோள்கள்…

viduthalai

மோடியை மாட்டி விடும் குருமூர்த்தி!

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரின் பிரச்சாரம் ஹிந்து வாக்கு வங்கியின் அவசியத்தை உணர்த்துவது பிரதானமாக உள்ளதே? பதில்: இதுவரை சிறுபான்மையினரின் வாக்கு வங்கியின் அவசியத்தை மட்டுமே உணர்ந்திருந்த அரசியல் கட்சிகளுக்கு, ஹிந்து வாக்கு வங்கியின் அவசியத்தை உணர்த்துகிறார் மோடி. ‘துக்ளக்', 29.5.2024,…

Viduthalai

30 ஆண்டு ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வின் பரிதாப நிலை

சென்னை, ஜூன் 6 தமிழ்நாட்டில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது பொன்விழாவை நிறைவு செய்தது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் தேசிய அளவில் 3-ஆவது பெரிய கட்சி என்ற பெருமையை பெற்றது. அந்த தேர்தலில்…

viduthalai

குரு – சீடன்!

மீண்டும் விண்ணப்பம் போடுகிறார் சீடன்: குருவே, ‘‘அண்ணாமலை மட்டும் நாவடக்கத்தோடு இருந்து, எங்களைக் கூட்டணியில் வைத்துக் கொண்டிருந்தால், சந்திரபாபு நாயுடு விடமும், நிதிஷிடமும் கையேந்த வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்காது'' என்று மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொல்லியிருக்கிறாரே? குரு: ‘‘நாங்கள்…

Viduthalai

டில்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

‘‘பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்!’’ உரிய நேரத்தில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்! புதுடில்லி, ஜூன 6- ‘‘பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்!’’ உரிய நேரத்தில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்த உரிய நடவடிக்கை…

Viduthalai