பெரியகுளம் அழகர்சாமிபுரம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பெரிய குளம், ஜூன் 6- பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.6.2024 அன்று காலை10.30.மணியளவில் நடைபெற்றது. இப்ராஹிம் பாட்ஷா தலைமை ஏற்று நடத்தினார். செயலாளர் மாரிமுத்து வரவேற்று உரையாற்றினார். செயலாளர் மாரி முத்து,…
ராகுலின் தங்கையாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்: பிரியங்கா புகழாரம்
புதுடில்லி, ஜூன் 6- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மேனாள் தலைவரும், தன் அண்ணனுமான ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-…
“எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் பிஜேபி கால் வைக்க முடியாது”
ராகுல் காந்தியின் பழைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழ்நாட்டில் ஒன்று அல்லது 2 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இந்த இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், தமிழ்நாடு…
நன்கொடை
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் பெ.மதிமணியன் அவர்களின் பேரக்குழந்தைகள் இடைப்பையூர் ம.அன்புச் செல்வன்-சந்தியா ஆகியோரது அன்பு மகன்கள் அ.வெற்றிச்செல்வன், அ.கவிச்செல்வன் இரட்டையர்களது 5ஆவது ஆண்டு (03/06/2024) பிறந்தநாளையொட்டி, பெ.மதிமணியன் ரூ 500/- விடுதலை வளர்ச்சி நிதியாக கிருட்டினகிரி மாவட்டத்…
முக்கியத் துறைகளைக் கோரும் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார்
புதுடில்லி, ஜூன் 6- பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ஒன்றி யத்தில் அமைவது உறுதி யாகிவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சித் தலை வா்களான சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சா் பதவிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று கோரியுள்ளதாக தகவல்…
முனைவர் நா.சுலோசனா எழுதிய “திரைவானில் கலைஞர்” நூல் அறிமுகம்
சென்னை, ஜூன் 6- பகுத்தறிவாளர் கழகம் 2.06.2024 அன்று பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புக் கூட்டம் நடத்தப்பெற்றது. அக்கூட்டத்தில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்…
கட்சி வாரியாக வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை
புதுடில்லி, ஜூன் 6- மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களை விடக் குறைவு என்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜக கடந்த முறை 303 இடங்களில்…
தமிழ்நாட்டில் வைப்புத் தொகையை இழந்தவர்கள்
சென்னை, ஜூன் 6- மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 தொகுதிகள், பாஜக 11 தொகுதிகள் என முக்கிய கட்சிகள் சார்பில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தங்களின் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. கடந்த 4ஆம் தேதி…
இந்தியாவில் 71 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை!
புதுடில்லி, ஜூன் 6 இந்தியாவில் 71 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது. மார்ச் மாதத்தில் 79 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்து வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதே மாதத்தில் 12,782 புகார் அறிக்கைகளைப் பதிவு…
உலக சுற்றுச்சூழல் நாள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு கண்காட்சி
சென்னை, ஜூன் 6- உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி மாணவர்களால் வரையப்பட்ட வண்ணக் கோலங்கள், விழிப்புணர்வு கண்காட்சியை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர், மருத்துவமனை…
போதைமயமாகும் குஜராத்
ஆமதாபாத், ஜூன் 6- குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் காந்திதாம் நகரில் உள்ள கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சில பொட்டலங்கள் கிடந்தன. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில்…
