நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசா தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசா தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். உடன்: சுற்றுலாத் துறை அமைச்சர் க.இராமச்சந்திரன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநில தி.மு.க.…

Viduthalai

‘இந்தியா’ கூட்டணி

‘இந்தியா’ கூட்டணி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, வெற்றி பெற உழைத்திட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அகில இந்திய ஓ.பி.சி. கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி பயனாடை…

viduthalai

மருத்துவ அறிவியல் வளர்ச்சி இந்தியாவிலேயே முதன்முதலாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை

புதுடில்லி, ஜூன் 6- இந்தியாவில் முதல் முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். நாய்க்கு இதய நோய் டில்லியை சேர்ந்த ஒரு இணையர் 'பீகிள்' வகையை சேர்ந்த நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். ஜூலியட் என…

Viduthalai

பொய்யான கருத்துக்கணிப்பை வெளியிட்ட “ஆக்சிஸ் மை இந்தியா” நிறுவனர் கண்ணீர் விட்டு அழுதார்

புதுடெல்லி, ஜூன் 6- தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தும் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ முகமையின் தலைவர் பிரதீப் குப்தா 4.6.2024 அன்று நடைபெற்ற நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுதார். முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் 400…

viduthalai

இந்நாள் – அந்நாள்! தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்:ஜூன் 6, 2004

உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக மொழிகளை ஆய்வுசெய்தபோது ஆப்பிரிக்கக் கண்டத்திலும், இந்தியாவிலும்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக…

Viduthalai

தவறான முடிவுகளால் உ.பி.யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்த இடம் பூஜ்யம்

லக்னோ. ஜூன் 6- நாடாளுமன்ற தேர்தலில் ஓர் இடத்தை கூட பிடிக்கா மல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை பலமுறை ஆட்சி செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை…

Viduthalai

தேர்தல் நடத்தை விதிகள்

* தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் (6.6.2024) முடிவுக்கு வருகின்றன. * தமிழ்நாட்டில் அரசு பணிக்காகக் காத்திருப்போர் 53 லட்சம் பேர் * 40 ஆண்டுகளுக்குப் பின் அலகாபாத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.

Viduthalai

நரேந்திர மோடிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதது பற்றி பன்னாட்டு ஊடகங்கள்

புதுடில்லி, ஜூன் 6 இந்தியா கூட்டணி 234 தொகுதிகளைக் கைப்பற்றி, பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதைத் தடுத்துள்ளது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் போகிறார். ஆனால் இதுவரை `மோடி' என்ற பிம்பத்துக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பதை தேர்தல் முடிவுகள்…

viduthalai

‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா – சந்தா வழங்கும் விழா! ‘விடுதலை’ பத்திரிகையைத் தொடங்குவதற்கு முன்பே தடை!!

கருவில் உருவாகும்பொழுதே எதிர்ப்பைச் சந்தித்த ஏடு ‘விடுதலை’ நாளேடுதான் என்பது வரலாறு! கரோனா தொற்று காலகட்டத்தில் - ஒரு நாள்கூட நிற்காமல் ‘விடுதலை’ வெளிவந்தது! ‘விடுதலை’ சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, ஜூன் 6 ‘விடுதலை’…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.6.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை * நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 73 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் *திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1337)

கல்வி கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக்காகக் கல்வி என்பது மாறி, முட்டாள்தனமும், விசாரணை அற்ற தன்மையும் வளருவதற்கே கல்வி பயன்படும் படியாக இருக்கலாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம்

குமரி, ஜூன் 6- தந்தை பெரியாருடைய கருத்துகளை தெரிவிக்கும் வகையில், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக குமரிமாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத்…

Viduthalai