செய்திச் சுருக்கம்

ஒத்தி வைப்பு ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தடை இனி உரிய தமிழ்நாட்டின் பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…

இந்தியாவில், கடினமே! *சட்ட விரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு. >> இதுபோன்ற தீர்ப்புகளை எல்லாம் இந்தியாவில் எதிர்பார்ப்பது கடினமே! எவ்வளவு பெரிய சுரண்டல்! *காஷ்மீர் கீர் பவானி…

viduthalai

மேயர் தகவல்

சென்னையில் நாய்க் கடி தொல்லை அதிகரிப்பதால், தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் என்று சென்னை மேயர் ஆர்.பிரியா தகவல். மீன் விலை குறையும்! தமிழ்நாட்டில் மீன் பிடிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. மீன் விலை குறையும்.

viduthalai

அப்பா – மகன்

வியாபாரமா? மகன்: மாப்பிள்ளைக்கு தங்கச் சங்கிலி போடாததால் திருமணம் நிறுத்தம் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது, அப்பா! அப்பா: திருமணம் என்பது வியாபாரமா? என்று கேட்கத் தோன்றுகிறது, மகனே!

viduthalai

கோயில் விழாவிலும் ஆண், பெண் வேறுபாடா? நூறு ஆடுகளை பலியிட்டு ஆண்கள் மட்டுமே சாப்பிட்ட அவலம்!

விருதுநகர், ஜூன் 13- விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் உள்ள மாசானம் சுவாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பெண்கள் கலந்து கொள்வதில்லையாம். கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாம். இதில் பக்தர்கள் நேர்த்திக்…

viduthalai

பேச்சுவார்த்தை நடத்தாமல் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது: பரூக் அப்துல்லா

ஜம்மு, ஜூன் 13-பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முடியாது என மேனாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்முவில் மூன்று நாட்கள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது. பக்தர்களை…

Viduthalai

குவைத் நாட்டு தீ விபத்து! நமது இரங்கல் – ஆறுதல்!

புலம்பெயர்ந்து குவைத் நாட்டில் பணிபுரிய, தொழில் நடத்திட சென்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 49 பேரின் உயிரைப் பலிகொண்ட நிகழ்வு நெஞ்சை உலுக்குகிறது! இந்திய நாட்டின் குடிமக்களில் பலரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்வர் உள்பட உயிரிழந்துள்ளதும், பலர் அபாய…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி பெரியார் திடலில் 27 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைப்பு

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நேற்று (12.06.2024), சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…

Viduthalai

பிரிவினைவாத மற்றும் வெறுப்பு நிறைந்த அரசியலை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர்: அகிலேஷ்

பைசாபாத், ஜூன் 13 பைசாபாத் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியை தேர்ந்தெடுத்ததன் மூலம், பாரதிய ஜனதா கட்சி யின் பிரிவினைவாத மற்றும் வெறுப்பு நிறைந்த அரசியலை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி…

viduthalai

திராவிட மாடல் ஆட்சியில் பழங்குடி இளைஞர்கள் தொழில் முகவர்களாகி சாதனை! தமிழ்நாட்டில் புத்தாக்க நிறுவனங்கள் 8,416ஆக அதிகரிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டு!

சென்னை, ஜூன் 13- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புத்தாக்கத் தொழில் திட்டத்தால் தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட - பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர் களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளனர் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர்…

Viduthalai