தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவருடன் சந்திப்பு

தி.மு.க. சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்: தமிழச்சி தங்கபாண்டியனின் இணையர் சந்திரசேகரன்,…

Viduthalai

எச்சரிக்கை

உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு அதிகாரிகளின் உதவியுடன் பல இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை திட்டமிட்டு தோற்கடித்துள்ளது. தவறு செய்த அதிகாரிகள் சரியான நேரத்தில் எங்களுக்கு பதில் தர வேண்டும். அதற்கான நேரமும் வரும் என நான் எச்சரிக்கிறேன். - அகிலேஷ் யாதவ்,…

Viduthalai

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் பிஜேபி அரசு

‘நீட்’டால் பாதிக்கப்படும் 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் உரக்க எழுப்புவோம்  காங்கிரஸ் அறிவிப்பு புதுடில்லி,ஜூன்14- காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், டில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 4ஆம் தேதி வெளியிட்டது புதிராக…

viduthalai

அப்பா – மகன்

வெளிநாட்டுக்கு... அப்பா: மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, உடனடியாகத் தன் பணியைத் தொடங்கினார். என்ன பணியாக இருக்கும் சொல், மகனே? மகன்: வெளிநாட்டுக்குக் கிளம்பிட்டாராப்பா? அப்பா: க.க.க.போ!

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

ஒன்றிய அமைச்சர் அறிவிப்பாரா? *வினாத்தாள் கசிவு பொய்யான குற்றச்சாட்டு. – ஒன்றிய அமைச்சர் பிரதான் விளக்கம் >> கசிவு இல்லை என்றால், வேறு எந்த வகையான ஊழல் பிரிவு என்பதை அமைச்சர் அறிவிப்பாரா?

viduthalai

வேட்பு மனு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு இன்று முதல் தாக்கல் பூசாரி வேலைகளை செய்யலாம் பதவி ஏற்றதும் ஒடிசாவில் பிஜேபி ஆட்சி செய்த முதல் சாதனை – பூரி ஜெகன்னாதர் கோவிலின் நான்கு கதவுகளும் திறக்கப்பட்டதாம். கோயிலைக் கட்டுவது,…

viduthalai

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற அய்ம்பெரும் விழா

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (14.6.2024) சென்னை, ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற அய்ம்பெரும் விழாவில், 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப்…

viduthalai

கழகப் பொறுப்பாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

‘நீட்’டை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கை தயார் ‘நீட்’டை நீக்கக் கோரி, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 18.6.2024 அன்று சென்னையில் நடத்தப்படவிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையைத் துண்டறிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் விநியோகித்து பிரச்சாரத்தை…

Viduthalai

நிரந்தர வைப்புத் தொகை வட்டி விகிதம் உயர்வு

புதுடில்லி, ஜூன் 14- மூத்த குடிமக்களுக்கான 300 நாட்கள் நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7.05 லிருந்து 7.55 சதவீதமாக உயர்த்தப் பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை 1 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக…

viduthalai