குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்
சென்னை, ஜூன் 12- ‘குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே, தமிழ்நாட்டுக்கு பொற்காலம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் ஜூன் 12ஆம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகெங்கும்…
கலவரத்தை தூண்டும் ஒளிப்பதிவை வெளியிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
திருநெல்வேலி, ஜூன் 12- மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந் திரன் தோல்வி அடைந்தது தொடர்பாக, இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையாரும், தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச்செல்வனும் உரையாடும் ஒளிப்பதிவு (ஆடியோ)…
பள்ளிகளில் கல்வி மேம்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர்கள் மாதம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உத்தரவு
சென்னை. ஜூன் 12- பள்ளிக் கல்வித்துறையின் புதிய வழிகாட்டுதல் படி மாவட்ட ஆட்சியர் கள் செயல்படத் தலைமைச் செயலாளர் உத்தர விட்டுள்ளார். பள்ளிக்கல்வித் துறை யில் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறுத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகிறது. மேலும் புதிய திட்டங்களும் அறிமுகப் படுத்தப்படுகிறது.…
திராவிட மாடல் அரசில் கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கல்விக் கடன் ரூபாய் 5 லட்சமாக உயர்வு
சென்னை, ஜூன் 12- தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனங்களால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்துரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தால், மாணவிகள்…
சென்னை தேசிய முதியோர் நல மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சேவை தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 12- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (11.06.2024) சென்னை, கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மய்யத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையினை தொடங்கி வைத்தார். பின்…
பழனி ஒன்றிய கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க – குடிஅரசு இதழ் – கலைஞரின் நூற்றாண்டு நிறைவு முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
15.6.2024 சனிக்கிழமை பழனி ஒன்றிய கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க - குடிஅரசு இதழ் - கலைஞரின் நூற்றாண்டு நிறைவு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் பாலசமுத்திரம்: மாலை 6.30 மணி * இடம்: கலையரங்கம், பாலசமுத்திரம் * தலைமை: சி.இராதாகிருஷ்ணன் (பழனி…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 100 நாள்: 21.6.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்…
வருந்துகிறோம்
திராவிட இயக்க கருத்துகளையும், தந்தை பெரியாரையும் இளைஞர்கள் பலருக்கு அறிமுகப்படுத்திய மகேஷ் மியூசிக்கல்ஸ் தோழர் பி.மனோகரன் நேற்று (11.06.2024) காலை தஞ்சாவூரில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இன்று அவரது இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.6.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: *அதீத நம்பிக்கையில் பாஜக தேர்தலில் குறைந்த இடங்களைப் பெற்றது, ஆர்.எஸ்.எஸ். ஆர்கனைசர் தாக்கு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆந்திர பிரதேச தலைநகர் அமராவதி, சந்திரபாபு நாயுடு அறிவிப்பு. * கூட்டணி ஆட்சி நடத்துவது மோடிக்கு புதிது;…
பெரியார் விடுக்கும் வினா! (1343)
வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதாய் சுயமரியாதை இயக்கமானது திகழ்ந்து பகுத்தறிவுப் பணி செய்து வருவதை எப்படி தவறென்று கூற முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் பெருந்தொண்டர் கீ.அ.கோபால் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
ஊற்றங்கரை, ஜூன் 12- ஊற்றங்கரை பகுதியின் மூத்த பத்திரிக்கையாளரும், ஊற்றங்கரை தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், அறிவியலாளர் ஜி.டி.நாயுடு அவர்களின் உதவியாளராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவருமான பெரியார் பெருந்தொண்டர் சீரிய பகுத்தறிவாளர் கீ.அ. கோபால் அவர்கள் 9.6.2024 அன்று பிற்பகல் 2 மணியளவில்…
சிதம்பரம் யாழ்.திலீபன் இல்ல மணவிழா தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சிதம்பரம், ஜூன் 12- சிதம்பரம் கழக மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபனின், இரண்டாவது மகன் யாழ்.வீரமணிக்கும் - த.ரஞ் சிதாவிற்கும் 10.6.2024 திங்களன்று கீரப்பாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி,…
