சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு விழாவையொட்டி வடசென்னை மாவட்டத்தில் 100 இடங்களில் கழகக் கொடி ஏற்றப்படும்

கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜூன் 12- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், 6.6.2024 அன்று சென்னை பெரியார் திடல் - அன்னை நாகம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் கூட்டத்திற்குத் தலைமை…

Viduthalai

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நியமனம் நேர்மையானது அல்ல காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 12 பிரதமா் மோடியின் 3-ஆவது முறை ஆட்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக கிரண் ரிஜிஜுவும், அந்தத் துறை இணையமைச்சராக அா்ஜுன் ராம் மேக்வாலும் நியமிக்கிப்பட்டுள்ளனா். இதை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில்…

Viduthalai

‘நீட்’ தேர்வு குளறுபடி மீதான வழக்கு ‘நீட்’ தேர்வின் ‘புனிதத் தன்மை’ பாதிக்கப்பட்டுள்ளது தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூன் 12 வினாத்தாள் கசிவு, மதிப்பெண் முரண்பாடு போன்றவற்றால் நீட்தேர்வின் புனிதத் தன்மை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதி மன்றம், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு தாக்கீது அனுப்ப…

Viduthalai

பிஜேபி தோற்றாலும் உத்தரப்பிரதேசத்தில் பிஜேபிக்கு தான் அதிக ஒன்றிய அமைச்சர்கள்

டில்லி, ஜூன் 12 பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக 9.6.2024 அன்று பதவியேற்று கொண்ட நிலையில் அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றது. அமைச்சரவைக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில வாரியாக எந்தெந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது.…

Viduthalai

மேற்கு வங்கத்தில் திருப்பம் மூன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் : திரிணாமூல் காங்கிரஸ் தகவல்

கொல்கத்தா, ஜூன் 12 ‘மேற்கு வங்கத்திலிருந்து தோ்வான 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடா்பில் உள்ளனா். எனவே, நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் விரைவில் குறையும்’ என்று மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சாக்கேட்…

Viduthalai

இதுதான் ஒன்றிய பிஜேபி ஆட்சியின் லட்சணம் 28 அமைச்சர்கள்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன 70 அமைச்சர்கள் பெரும் பணக்காரர்கள்

புதுடில்லி, ஜூன் 11 பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில் ஒன்றிய அமைச்சா்கள் மற்றும் இணைய மைச்சா்கள் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளது என்றும், 70 அமைச்சா்கள் மற்றும் இணையமைச்சா்கள் பெரும் பணக்காரர்கள் என்றும் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம்…

Viduthalai

+2வில் தோல்வி ‘நீட்’டில் வெற்றியா?

12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடத்தில் தோல்வி மற்றும் உயிரியல் பாடத்தில் சொற்ப மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி நீட் தேர்வில் 705/720 வாங்கி ‘வியப்பை’ ஏற்படுத்தி உள்ளார் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு…

Viduthalai

நமதிழிவுக்கு நாமே காரணம்

நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்த னங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும், எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், ஏதெதில் நமக்கு மானத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக்காட்டுகிறோம். ‘குடிஅரசு’ 27.11.1943

Viduthalai

இந்நாள் – அந்நாள்!

1912 – என்.வி.என். நடராசன் பிறப்பு. 1980 – திருவைகுண்டம் பொதுக்கூட்டத்தில் ‘மானமிகு' என்ற வார்த்தை பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்களால் அறிமுகம்.

Viduthalai

மோடியின் வித்தையை நம்பியதால் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையைப் பெற முடியவில்லை!

ஆர்.எஸ்.எஸ். இதழ் தாக்கு பானாஜி, ஜூன் 12 மோடி என்னும் தனி மனிதரின் வார்த்தைகளில் அதீத நம்பிக்கையுடன் இருந்த பாஜக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதார்த்த உண்மையை உணர்த்தி இருப்பதாக ஆர்எஸ்எஸ் சார்பு "ஆர்கனைசர்' பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.…

Viduthalai

அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில் பி.ஜே.பி. தோல்வி! எங்களுக்குத் தேவை ராமனல்ல; உணவும், வேலைவாய்ப்பும் என்பதுதான் மக்களின் குரல்!

சம்பூகன் வெற்றி பெற்றார் - இராமன் தோற்றுப் போனான்! பெரியார் வெற்றி பெற்றார் என்பதற்கு இதுதான் அடையாளம்!! ‘‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்'' சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, ஜூன் 12 ‘‘அயோத்தி கோவில் இருக்கின்ற பைசாபாத் தொகுதியில்…

Viduthalai

கல்வி, விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளிலும் மாணவர்கள் வெற்றிகளை குவிக்க வேண்டும் அமைச்சர் உதயநிதி எக்ஸ் தள பதிவு

சென்னை, ஜூன் 11- மாணவர்கள் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நேற்று (10.6.2024) பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே மாணவர்களுக் கான பாடப்…

viduthalai