தீ விபத்து நிவாரணப் பணிகளுக்காக குவைத் செல்ல ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதா? கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

கொச்சி, ஜூன் 15- குவைத்தில் நடந்த தீ விபத்தில் 50 பேர் பலியாகினர். இதில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். அதிலும் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். உயிரிழந்த இந்தியர்களில் 23 பேர் கேர…

viduthalai

போதைக் கடத்தலை தடுக்க உதவிய கிராம மக்களுக்கு பாராட்டு

சிறீநகர், ஜூன் 15 ஜம்மு-காஷ்மீரின் மக்டி கிராமத்தில் எல்லைத் தாண்டி 10 கிலோ அளவிலான ஹெராயின் என்னும் போதைப் பொருள் கடத்தலை தடுக்க உதவிய கிராம மக்கள் 5 பேருக்கு காவல் துறையினர் சன்மானம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர்…

viduthalai

நதி நீா்ப் பகிர்வு சட்டத் திருத்த மசோதா காலாவதியானதாம்

புதுடில்லி, ஜூன் 15 மாநிலங்க ளுக்கு இடையிலான நதி நீா்ப் பகிர்வு பிரச்சினைகளுக்கு தீா்வுகாண கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்த மசோதா காலா வதியானது. மாநிலங்களவையில் நிலுவையில் இருந்த இம்மசோதா, 17-ஆவது மக்களவை கலைப்பால் காலாவதியாகிவிட்டது. நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த 18-ஆவது…

viduthalai

பிரபல முற்போக்கு எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோகச் சட்டம் டில்லி ஆளுநர் ஒப்புதல்

புதுடில்லி ஜூன் 15 டில்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய், மேனாள் பேராசிரியா் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோர் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க…

viduthalai

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு சி.பி.அய். விசாரணை நடத்த பொது நல மனு தாக்கல்

புதுடில்லி, ஜூன் 15 நீட் முறைகேடு தொடா்பாக சிபிஅய் விசாரணை மேற்கொள்வது குறித்து ஒன்றிய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததாகவும் அந்த தோ்வில் பல முறைகேடுகள்…

viduthalai

டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு அவலம் 50 விழுக்காடு இந்தியர்கள் நிதி மோசடியில் சிக்கியுள்ளனர் : ஆய்வறிக்கையில் தகவல்

மும்பை, ஜூன் 15 கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 சதவீதம் இந்தி யா்கள், ஒன்று அல்லது அதற்கும் மேற் பட்ட நிதி மோசடிகளில் சிக்கியுள்ளனா் என்பது ஆய்வில் தெரிவியவந்துள்ளது. இதில் பொதுவாக, நாட்டின் இணையவழி பணப் பரிவா்த்தனை தளமான ‘யுபிஅய்’…

viduthalai

அர்ச்சகர்களின் யோக்கியதை!

கோயில் பூசாரியால் 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட் டுள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டு சான்றுகள் கொடுத்ததால் அர்ச்சகப் பார்ப்பனர் பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் அர்ச்சகப் பார்ப்பனரான கார்த்திக்…

viduthalai

இலட்சியத்தை அடைய

நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி பெற்றாலன்றி நம் இலட்சியத்தை அடைய இயலாது. ‘குடிஅரசு’ 4.3.1944

viduthalai

இது என்ன சிறுபிள்ளைத்தனம்!

*கருஞ்சட்டை * ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து அமைச்சரவை பதவி ஏற்றது. அந்தப் பதவியேற்பு விழாவுக்கு பூரி ஜெகன்னாதருக்கு அழைப்பிதழ் கொண்டு போய்க் கொடுத்துள்ளனர். ஒருவர், இருவர் அல்லர்; ஒடிசா துணை முதலமைச்சர் பிரவட்டி பாரிடா, பிரிதி விராஜ், ஹரிச்சந்திரன்,…

viduthalai

செய்தியும் சிந்தனையும்….!

நல்ல தமாஷ்! *விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி! தமிழிசையுடன் பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை சந்திப்பு. >> விமர்சனம் என்பது தமிழிசைக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குமிடையில்தானே – இதில் அண்ணாமலை எங்கு வந்தார்? நல்ல தமாஷ்!

viduthalai

வேடிக்கை

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பாம்!

viduthalai

அப்பா – மகன்

மனிதர்களிடமும்... மகன்: அறிவியல் பூர்வ ஆய்வுக்குப் பின்னரே, எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதே, அப்பா! அப்பா: நாய்களில் மட்டுமா ஆக்ரோஷம் உள்ளது; மனிதர்களிடலும் உண்டு, மகனே!

viduthalai