இன்னும் மனுநீதியா?

தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை ஆந்திர மாநில அமைச்சரவை பதவியேற்பு விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக கண்டித்தார் என்ற செய்தி பெரும் பிரச்சினையாக வெடித்தது. இதனை கண்டித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் தமிழிசையை அவமதிப்பு…

viduthalai

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதைத் தடுக்கவே நீட் தேர்வு முறைகேடு!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, ஜூன் 15- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூலமும், தேசிய தேர்வு முகமை மூலமும் நீட் தேர்வு ஊழலை…

viduthalai

‘நீட்’ தேர்வு முறைகேடு: குஜராத்தில் அய்ந்து பேர் கைது!

கோத்ரா, ஜூன் 15- மருத்துவ படிப்பு களுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். நீட் தேர்வு நடைபெற்ற நாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் நாட்டுக்கு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? - எம்.செல்வம், செங்கல்பட்டு பதில் 1: இம்முறையாவது அனைவருக்குமான பிரதமராக அவரது ஆளுமை ஆட்சி - அமைய வேண்டும். எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள்…

viduthalai

நூறாண்டின் முன்பிறந்த குடிஅரசு! – செல்வ மீனாட்சி சுந்தரம்

முடிமடியில் நூலமர்ந்து மோடியென ஆள அடிப்படிய மர்ந்துற்றோம் அல்லல்! - இடியாய்க் குடிஅரசின் கோல்விடுத்த கேள்வியம்பு பட்டே இடிந்ததுகாண் வர்ணவரண் இற்று! அச்சுத்தாள் ஏடெல்லாம் ஆரியத்தாள் தாங்கிகளாய் உச்சாணிக் கொம்பர்சீர் ஓதுதற்கோ? - இச்சழக்கின் வீச்சறுத்து வீழ்த்தப்போர் வேங்கைபெரி யார்தொடுத்தார் கூர்ச்சொல்…

viduthalai

நில அளவைகள் அறிவோம் – பழந்தமிழரின் அளவை முறைகள்…!

நில அளவை 100 ச.மீ - 1 ஏர்ஸ் 100 ஏர்ஸ் - 1 எக்டேர் 1 ச.மீ - 10 .764 ச அடி 2400 ச.அடி - 1 மனை 24 மனை - 1 காணி 1…

viduthalai

பெரியார் பேச்சால் தழைத்த தருமபுரி

தருமபுரி மாவட்டத்துக்கும் பெரியாருக்கும் இடையிலான - நினைவுகூரத்தக்க தொடர்புகளும் நிகழ்வுகளும் ஏராளம். பெரியார் விதைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் செழித்துத் தழைத்த மண் தருமபுரி. குறிப்பாக, அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் பெரியாரின் சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் அளப்பரியவை. 'அறியாமையில் மூழ்கிக் கிடந்த…

viduthalai

விடுதலையே! விடுதலையே!- கவிஞர் கண்ணிமை

அய்யாவின் அடியொற்றி தூவல் தூக்கி ஆசிரியர் பாசறையில் பட்டைத் தீட்டி மெய்யான புரட்சியினை ஏற்றி வைக்கும் மேலான விடுதலையே! புதுமை ஏடே! தொய்வின்றி தொண்ணூறு ஆண்டாய் எங்கள் தாய்மண்ணை ஆளுகின்ற தமிழர் ஏடே! பொய்யான ஜாதிமத வழக்கை எல்லாம் பொசுக்குகின்ற புத்துலகின்…

viduthalai

முதல்வர் பெரியார்!

பெரியாரின் பல செயல்கள் முதன்முதலில் செய்யப்பட்டவை; அவற்றில் குறிப்பிடத்தக்கவை: 1. தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் அறப்போர் நடத்தியதன் மூலம் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முக்கியத் தலைவர்: ஆண்டு - 1924 2. உலகிலேயே முதன்முதலாக முழுக்கப் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு என்றே…

viduthalai

நூல் அறிமுகம்

தோழர் ஈ.வெ.ரா. நாகம்மையார் முனைவர் பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன் தென்றல் பதிப்பகம் - முதல் பதிப்பு 2011 பக்கங்கள் 204 - விலை ரூ 150/ * தந்தை பெரியாரின் துணைவர் நாகம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பேராசிரியர்…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (18) இருபது வயதில் கைதாகி, தனிமைச் சிறையில் இருந்தேன்!

என்னது, இருபது வயதில் கைதா? அதுவும் தனிமைச் சிறையா? சற்று விரிவாகக் கூறுங்கள்? நான் இளங்கலைக் கல்வி (B.A.,) முடித்த நேரம். 9 ஆயிரம் வருமான உச்சவரம்பு போராட்டம் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். கூட்டத்தில்…

viduthalai

‘குடிஅரசு’ எழுத்துலகில் புரட்சி செய்த திராவிடர் இயக்கத்தின் போர்வாள்!

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பொதுவாழ்வு என்பது அவர் ஈரோடு நகரசபை தலைவராக இருந்து மக்கள் தொண்டாற்றிய 1917 முதல் தொடங்குவதாகக் கொள்ளலாம். அவரின் நிர்வாக ஆளுமைக்கு மக்கள் நலத்தில் இருந்த அக்கறைக்கு இன்றும் சாட்சியாக இருப்பது ஈரோட்டில்…

viduthalai