பா.ஜ.க. கூட்டணி அரசு பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் தனது கார்ப்பரேட் விசுவாசத்தை மீண்டும் நிரூபித்துள்ளது
தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பிஎஃப், பென்ஷன் தொகையை நிர்வாகம் காலதாமதமாக செலுத்தினால் விதிக்கப்படும் அபராத தொகையை கணிசமாக குறைத்து ஓர் அறிவிப்பினை சில நாட்களுக்கு முன்பு (ஜூன் 15ஆம் தேதி) வெளியிட்டுள்ளது. இரண்டு மாதம் வரை 5%, நான்கு மாதம் வரை…
மூன்று சட்டங்களை திருத்தம் செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தாம்பரம், செங்கை, திருவள்ளூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர், ஜூன் 21 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்த ஒன்றிய அரசைக் கண்டித்து திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி பகுதிகளில் வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல்…
கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு 17 பேர் மரணம்
புதுடில்லி ஜூன் 21 டில்லி ஆா்.எம்.எல் மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடா்பான நோய்களால் 17 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் நேற்று (20.6.2024) தெரிவித்தனா். சப்தா்ஜங் மருத்துவமனையியில் வெப்பம் தொடா்பான நோய்களால் பாதிக்கப்பட்ட 33 நோயாளிகள்…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் பணியிடமாற்றம் சென்னை ஜூன் 21 கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயஉயிரிழப்பு…
அரசியல் உள்நோக்கத்துடன் பாடப் புத்தகங்கள்: என்சிஇஆர்டி மீது வழக்கு தொடர முடிவு!
பாடப் புத்தகங்களில் இருந்து தங்கள் பெயரை நீக்கக் கோரிக்கை என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களிலிருந்து பாபர் மசூதி பெயர் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. என்சிஇஆர்டி கல்வி முறையில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசியல் பாடப்பிரிவுக்கான பாடப்புத்தக ஆலோசனைக் குழுவில் ஆலோ சகர்களாக…
பாஜக vs இந்தியா கூட்டணி
உத்தரப்பிரதேசத்தில் எந்தப் பிரிவினர் யாருக்கு வாக்களித்தனர்? சஞ்சய் குமார் இணை இயக்குநர், சிஎஸ்டிஎஸ் உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 'இந்தியா' கூட்டணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்தக் கூட்டணி உயர் ஜாதிகளைத் தவிர எல்லா முக்கிய சமூக வர்க்கங்களிலும் ஆழமாக…
சிதம்பரம் நடராஜர் கோயில் அர்ச்சகர்களின் யோக்கியதை
சிதம்பரம் பல்கலைக்கழகம் மற்றும் நிர்வாகத்திற்குச் சொந்தமான கல்லூரி – பள்ளிச் சான்றிதழ்களை போலியாக அச்சடித்து வழங்கிய குற்றம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் மற்றும் நாகப்பன் என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை(18.6.2024)…
நீதிபதி எஸ். மணிக்குமார் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமனம்
சென்னை, ஜூன் 21- சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த நீதிபதி பாஸ்கரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனால் தலைவர் பதவியிடம் காலியாக இருந்தது. இதனையடுத்து மனித உரிமை ஆணையத்தின் தலைவராக…
கடமையை அறிக
நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் கடமை என்ன என்பது. ‘குடிஅரசு’ 26.2.1944
கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 21- கால்நடை மருத்துவப் படிப்புக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் நேற்று (20.6.2024) வெளியிட்ட செய்திக்…
