இயக்க மகளிர் சந்திப்பு (19) திருமணமான 6ஆம் ஆண்டில் இணையர் மறைவு! கையில் 3 பிள்ளைகள்!
எவ்வளவு வேதனை பாருங்கள்! 1971 ஆம் ஆண்டு திருமணம் நடைபெறுகிறது. 1978 இல் இணையர் இறந்து விடுகிறார். குழந்தைகள் முறையே 4 வயது, 2 வயது மற்றும் 7 மாதக் குழந்தை ஒன்று! மறைந்த இணையருக்கு வயது 33, அந்த அம்மாவின்…
எழுத்துப்பிழை இல்லாமல் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லித் தர சில விளக்கங்கள்…
தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" , மூன்று சுழி "ண", மற்றும் "ந" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கில் ஒரே மாதிரி தோன்றும். "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? மூன்று சுழி “ண”, ரெண்டு சுழி “ன”…
குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள்
குவைத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமு கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், தஞ்சையைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய், திருச்சியைச் சேர்ந்த ராஜூ எபினேசர், செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப், சென்னையைச் சேர்ந்த சிவசங்கர் ஆகிய 7 பேர் உயிரிழந்துள்ளனர் இதில்…
குவைத் தீ விபத்து – கலைந்துபோன கனவுகள்
வளைகுடா நாடுகளில் சுரண்டப்படுகிறார்களா இந்தியத் தொழிலாளர்கள்? குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்களிலும் இந்திய தொழிலாளர்கள் பலர் உள்ளனர். வளைகுடா நாடுகளில்…
‘நீட்’ – முறைகேடல்ல; முற்றிலும் கேடு!
2024 மே 5ஆம் தேதி ‘நீட்’ தேர்வுகள் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோத்ரா காவல்துறைக்கு ஒரு அழைப்பு வருகிறது. கட்டுக்கட்டாக பணத்தோடு கார் ஒன்று நிற்பதாக - அந்த தகவலை அடுத்து கோத்ரா காவல்துறை அந்தபகுதிக்குச் சென்று விசாரிக்கிறது. அந்தக்…
‘நீட்’ தேர்வின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகள் – அவலங்கள்!
‘அஞ்சாமை’ திரைப்படம் வெறும் படம் மட்டுமல்ல – உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்திடும் பாடம்! 'அஞ்சாமை' திரைப்படம் பார்த்த பின்னர் தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி சென்னை, ஜூன் 21 'நீட்' தேர்வின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகள் – அவலங்கள்! அஞ்சாமை…
தமிழ்நாடு அரசு உதவிக்கரம் நீட்டி, மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்பதே நம் கோரிக்கை!
* மருத்துவர் திருநாவுக்கரசு தயாரித்த ‘நீட்’ எதிர்ப்புத் திரைப்படம்! * தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக தங்கள் வாழ்வாதாரத்தை அழித்துக்கொள்ளும் பெற்றோரின் அவலம்! படத் தயாரிப்பாளருக்கும், இதில் பங்குகொண்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுகள் – வாழ்த்துகள்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள…
அன்று மன்மோகன் சொன்னது
2014 இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்ன சில கருத்துகள் இன்று மீண்டும் சமூக ஊட கங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மன்மோகன் சிங் என்ன சொன்னார்....? அவர் சொன்னது இதுதான்:…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களை மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக உறுப்பி னர்களை மீண்டும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கு மாறு கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு, மாண்புமிகு பேரவைத்…
