இதோ ஒரு நல்ல ‘‘தன் வரலாறு’’ ; படிப்போம் வாருங்கள்!
தமிழ்நாடு அரசின் உயர் கல்வி மன்றத் துணைத் தலைவராக மிகச் சிறப்புடன் கடமையாற்றும் பகுத்தறிவுப் பேராசிரியர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் ‘ஒரு வரலாற்று ஆசிரியரின் வரலாறு’ என்ற தலைப்பில் அவரே எழுதியுள்ள தன் வரலாற்று புத்தகத்தை சில நாள்களுக்கு முன்…
23.6.2024 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இரு சக்கர வாகன பிரச்சாரம் குறித்து *தலைமை: வெ.கார்வேந்தன் (தலைவர், ஆவடி மாவட்ட கழகம்) *சிறப்பு அழைப்பாளர்:…
நடப்பது ராமராஜ்ஜியமா?
மகாராட்டிரா மாநிலம் மும்பை அய்.அய்.டி-யில் கடந்த மார்ச் 31 அன்று கலாச்சார விழா நடைபெற்றது. இந்த விழா வில் “ராஹோவன்” என்ற தலைப்பில் நாடகம் ஒன்றும் நடத்தப்பட்டது. ராமாயணத்தை அடிப்படை யாகக் கொண்ட இந்த நாடகத்தில் ராமனை தவறாக சித்தரித்ததாகவும், ராமனுக்கு…
நன்கொடை
திராவிடர் கழக தோழர் கோவை ஆட்டோ சக்தி அவர்களின் துணைவியார் ச.பகவதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாளில் (23.6.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூபாய் ரூ-500 நன்கொடை வழங்கினார்.
பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கிடையே தமிழாற்றலை வளர்க்க திருக்குறள் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள்!
சென்னை, ஜூன்22- இந்தியாவில் நிதி வர்த்த கத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் சிறீராம் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமாகிய சிறீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி…
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள் கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். ‘குடிஅரசு’ 26.2.1944
4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தியா-என்டிஏ கூட்டணிக்கு இடையே சவாலான போட்டி
புதுடில்லி. ஜூன் 22- மகாராட் டிரா, அரியானா, ஜார்க் கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவைகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல்நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் மகாராட்டிரா மற்றும் அரியானாவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த…
11 மாவட்டங்களில் 24 அணைகள் சீரமைப்பு – ரூ. 284 கோடி நிதி ஒதுக்கீடு
சட்டமன்றத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு சென்னை, ஜூன் 22- ரூ.284 கோடியே 70 லட்சம் செலவில் 11மாவட்டங்களில் உள்ள 24 அணைகள் சீரமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார். மானிய கோரிக்கை சட்டமன்றத்தில் நேற்று (21.6.2024) நீர்வளத்துறையின்…
மதுவிலக்கு வழக்குகளில் ஓராண்டில் 1.60 லட்சம் குற்றவாளிகள் கைது
சென்னை, ஜூன் 22- சட்டமன்றத்தில் நேற்று (21.6.2024) தாக்கல் செய் யப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப் பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 61 ஆயிரத்து 241 மதுவிலக்கு வழக்குகள் பதிவு…
அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட மலை கிராமத்துக்குப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை!
உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் சென்னை, ஜூன் 22- துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதத்துக்காக, தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20 ஆம் தேதி கூடியது. முதல்நாளில் மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த…
