சமூக இயலே அரசியல்
சமூகத்தின் தேவைக்காகத்தான் அரசியல் ஏற்பட்டதேயொழிய, சமூக சம்பந்தமில்லா விட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும், சமூக இயலையும் பிரித்துக் காட்டுவதானது, சமூக குறைபாடுகளை - சமுதாயக் கொடுமைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர்களுடைய சூழ்ச்சியேயாகும். ‘குடிஅரசு’ 6.6.1937
இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள், மாணவர்கள் ஒலிமுழக்கம் (சென்னை வள்ளுவர்கோட்டம், 18.6.2024)
காங்கிரசு தலைவர் ராகுல் காந்திக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் வாழ்த்து!
மதிப்பிற்குரிய ராகுல் அவர்களுக்கு, தங்களது பிறந்த நாளில் (ஜூன் 19) எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆண்டு பிறந்த நாள், தங்களின் கடும் உழைப்பால் இந்தியா கூட்டணியின் வெற்றியைக் காண்கிறது. சமூகநீதித் தளத்தில் தாங்கள் கவனம் செலுத்தியது வெற்றிக்கான…
காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15 இல் சேலத்தில் சங்கமிக்கும் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்று வலிமை சேர்க்கவேண்டும்! நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கண்டன உரை
* ‘நீட்' என்பதே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது! * திராவிடர் கழகம் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லும்! * வீதிமன்றத்திலும் மக்களிடம் செல்லுவோம்! அடுத்த கட்டமாக இரு சக்கர வாகனப் பிரச்சாரம்; மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் 5 முனைகளிலிருந்து புறப்படும்!…
இலங்கை கடற்படையின் கைது வேட்டை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது
கொழும்பு ஜூன்19- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதனிடையே புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து நேற்று 241 விசைப்படகுகளில்…
ஒரே ஒருவர் மோசடி செய்து மருத்துவர் ஆனால் என்னென்ன கடும் விளைவுகள் ஏற்படும்
நடந்த தவறுகளுக்கு அரசும் தேசிய தேர்வு முகமையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு புதுடில்லி, ஜூன் 19- நீட் தேர்வில் 0.001% அலட்சியம் இருந்தால்கூட அதை ஒப்புக் கொண்டு அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட…
வருந்துகிறோம் பெங்களூரு வி.இரத்தினம் மறைவெய்தினார்
பெங்களூரு, ஜூன்19- கருநாடக மாநிலம் பெங்களூரு விஜய் நகர் இரண்டாம் பகுதி - ஹம்பி நகரில் வாழ்ந்த மாநிலக் கழக தென் மண்டலத் தலைவர் வீ.இரத்தினம் அகவை 93இல் தனது இல்லத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவால், அகவை மூப்பின் காரணமாக 16.6.2024…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் நிறை வேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வையுங்கள், ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். * நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகளின் மொத்த கூடாரமாக பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளன,…
பெரியார் விடுக்கும் வினா! (1350)
நீதி என்றால் பொது நீதி, பொது ஒழுக்கம், எப்படி? நீ உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும், மதிக்க வேண்டும் என்று கருதும் போது, அது போலவே நீ, மற்றவர்களை நடத்தி ஒழுக வேண்டாமா? நீ எப்படி உன் பொருளை மற்றவன்…
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம்
முதல் குழு கன்னியாக்குமரி முதல் சேலம் வரை 11.07.2024 கன்னியாகுமரி (தொடக்கம்) வியாழன் சுசீந்திரம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி (மதிய உணவு) வள்ளியூர் பாளையங்கோட்டை (நெல்லை) புதுக்கோட்டை தூத்துக்குடி (இரவு தங்குதல்) 12.07.2024 விளாத்திக்குளம் வெள்ளி அருப்புக்கோட்டை திருமங்கலம் மதுரை (மதிய உணவு)…
ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு பாதுகாப்பு அளிக்க சட்டம் இயற்றி நாட்டுக்கே வழிகாட்ட வேண்டும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை திருநெல்வேலி, ஜூன் 19- ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஆணவக் கொலைகளைத் தடுக்கவும் நீதி மன்றமே முன்வைத்துள்ள சட்டமுன் வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றி இந்தியாவுக்கே முன்னுதாரண மாகத் திகழ வேண்டும் என்றும்,…
