3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் – பிரதமருக்கு மம்தா கடிதம்
கொல்கத்தா, ஜூன் 22- தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள்,காலனிய காலத்தில் கொண்டு வரப்பட்டவை என்று கூறி, ஒன்றிய அரசு கடந்த ஆண்டு 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல்…
சிபிஅய்எம் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து தேனியில் நடந்த ஆர்ப்பாட்டம்
சிபிஅய்எம் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் மு.மணிகண்டன் கண்டன உரையாற்றினார்.
கோவைத் தீர்மானமும் மந்திரிகள் பிரச்சாரமும்
கோவை மகாநாட்டுத் தீர்மானங்களின் பலன் என்னவானாலும், அதனால் நாட்டில் ஒரு பெரிய தடபுடல் ஏற்பட்டு விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதாவது, பஞ்சாப் படுகொலையின்போது இராஜப் பிரதிநிதி அவர்களைத் திருப்பி அழைக்க வேண்டும், திரு.ஒட்வியரைத் திருப்பி அழைத்துவிட வேண்டும், திரு.டயரை…
வரலாறு அறிவோம்!
அலோபதிக் மருத்துவக் கல்விக்கு சமஸ் கிருதம் கட்டாயம் என்று பார்ப்பனரல்லாத தலைவர்கள் கூறினாலும், பார்ப்பனர்கள் பல ரும், அரசாணை கிடைக்காததால், அதையே சாக்காக வைத்து மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நிலை எப்பொழுதும் இருந்ததில்லை என்று சாதிக்…
விபத்தில் மரணமடைந்தும் மூன்று பேருக்கு உயிர் கொடுத்த இளம் கர்ப்பிணி
அய்தராபாத், ஜூன் 22 அய்தராபாத்தை சேர்ந்தவர் பிரகலாத் ரெட்டி (32). இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த சுனிதா (27)என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரகலாத் அய்தராபாத்தில் சிறு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில்…
நமது மன்னர் துறவு
நமது எட்டாம் எட்வர்டு மன்னர், அரியாசனமேறி 325 நாள்களுக்குப் பிறகு புகழ்பெற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தனியரசைத் துறந்து விட்டார். அவரது சகோதரர் யார்க் கோமகனார் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிபதியாகி விட்டார். பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சரித்திரத்திலே நமது மன்னர் துறவு மிகவும் முக்கியமான…
யுஜிசி ‘நெட்’ தேர்விலும் மகா ஊழல் தேர்வுக்கு முன் வினாத்தாள் ரூபாய் 6 லட்சத்துக்கு விற்பனை
புதுடில்லி, ஜூன் 22 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஆய்வுப் படிப்பு உதவித் தொகைக்கான தகுதியை தீர்மானிக்க யுஜிசி – நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்தஆண்டு யுஜிசி – நெட் தேர்வு…
மோடி அரசு அறிவித்த ‘‘ஆவாஸ் யோஜனா’’ வீடு கட்டும் திட்டம் எங்கே?
3.04 கோடிக்கும் அதிகமான வீடுகள் வெறும் காகிதத்தில்தான்! டில்லியில் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களில் 80 விழுக்காட்டினர் வீடற்றவர்கள் புதுடில்லி, ஜூன் 22- தேர்தல் அறிக்கையின்படி கடந்த 2015 ஜூன் 25 அன்று நாட்டின் ஒவ்வொரு ஏழைகளுக்கும் வீடு என்ற பெயரில் ‘‘பிரதம…
25ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை, ஜூன்22- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 22, 23,24 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து…
சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும்: மும்பை காவல்துறை
புனே, ஜூன்22- மகாராட்டிர மாநிலம் புனே நகரில் ஹடாஸ்பர், ராம்டெக்டி, வனோவீர், பைரோபா நலா, ரஸ்தா பீட், பிப்வெவாடி, பாரதிவித்யா பீடம், பத்மாவதி உள்ளிட்டபகுதிகளில் காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் கடந்த 19.6.2024 அன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலையோரங்களிலும்,…
