பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் – பாடத்திட்டத்தில் இருட்டடிப்பு ஏன்? – தலைவர்கள் கண்டனம்
புதுடில்லி, ஜூன் 19- பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் செய்துள்ள என்.சி.இ.ஆர்.டி.யின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பாபர் மசூதி இடிப்பு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என். சி.இ.ஆர்.டி.) 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை…
வாகன தொழிற்சாலையில் பயிற்சிப் பணி
சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அய்.டி.அய்., (அனுபவம்) பிரிவில்பிட்டர் 45, மெஷினிஸ்ட் 43, பெயின்டர் 5, வெல்டர் 20, அய்.டி.அய்., அல்லாத பிரிவில் பிட்டர் 32, மெஷினிஸ்ட் 36, வெல்டர் 24, எலக்ட்ரீசியன்…
மின்சார நிறுவனத்தில் பணி வாய்ப்பு
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் மெக்கானிக் 16, எலக்ட்ரிக்கல் 20, சிவில் 20, சுரங்க சூப்பர்வைசர் 4 உட்பட மொத்தம் 64 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: தொடர்புடைய…
‘ஏர் இந்தியா’வில் வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் (ஏ.அய்.இ.எஸ்.எல்.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏர்கிராப்ட் டெக்னீசியன் பிரிவில் டிரைய்னி டெக்னீசியன் 28, பராமரிப்பு 72 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன. வயது: 1.6.2024 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க…
பரோடா வங்கியில் பணி
பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கிரடிட் அனலிஸ்ட் 80, ரிலேசன்ஷிப் மேனேஜர் 66, பாரெக்ஸ் 15, சீனியர் மேனேஜர் 4, சீப் மேனேஜர் 3 என மொத்தம் 168 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: கிரடிட் அனலிஸ்ட், ரிலேசன்ஷிப்…
பருத்தி நிறுவனத்தில் பணி வாய்ப்பு
இந்திய பருத்தி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: ஜூனியர் கம்ர்சியல் எக்சிகியூட்டிவ் 120, ஜூனியர் அசிஸ்டென்ட் 61 (ஜெனரல் 20, அக்கவுன்ட்ஸ் 40, ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 1), மேனேஜ்மென்ட் டிரைய்னி 31 (மார்க்கெட்டிங் 11, அக்கவுன்ட்ஸ் 20) , அசிஸ்டென்ட்…
கடலோர காவல் படையில் காலியிடங்கள்
கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேவிக் பிரிவில் 260 (மண்டலம் வாரியாக வடக்கு 77, மேற்கு 66, வடகிழக்கு 68, கிழக்கு 34, வடமேற்கு 12, அந்தமான் நிகோபர் 3), யான்ட்ரிக்பிரிவில் 60 (மெக்கானிக்கல் 33, எலக்ட்ரிக்கல் 18, யான்ட்ரிக்…
பங்குச் சந்தை ஆணையத்தில் பணி
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தில் (செபி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் பொது 62, சட்டம் 5, அய்.டி., 24, எலக்ட்ரிக்கல் 2, ரிசர்ச் 2, அலுவலக மொழி 2 என மொத்தம் 97 இடங்கள் உள்ளன. கல்வித்…
வரவேற்கத்தக்க அறிக்கை : ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை அரசிடம் அளிப்பு
* பள்ளிகளின் பெயர்களில் ஜாதிப்பெயர் இடம் பெறக் கூடாது * மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் ஜாதி சம்பந்தமான பதிவுகள் இருக்கக் கூடாது * மாணவர்களின் கையில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் இடுவதை தடை செய்ய வேண்டும் சென்னை ஜூன் 19…
தமிழ்நாடு சட்டமன்றம் நாளை கூடுகிறது மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும்
சென்னை ஜூன் 19 தமிழ்நாட்டில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவை நாளை (20.6.2024) கூடுகிறது. சட்டப் பேரவையில் வழக்கமாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின்…
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் சென்னை ஜூன் 19 புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:…
மோசடியே உன் பெயர்தான் ‘நீட்’ தேர்வா?
பீகார் அரசுத் தேர்வாணையத்தின் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக விஷால் சவுராஷியா என்பவர் கைதாகிறார். இவர் ஏற்கெனவே மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில அரசுத்தேர்வு வினாத்தாளை தேர்விற்கு முன்பே கோடிக்கணக்கில் விற்பனை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, கைதாகி கடந்த…
