இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன் 20 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
வருமுன்னர் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய வகையில் தமிழ்நாடு அரசு செயல்படட்டும்!
* கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணம் கவலையளிக்கிறது! * உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் மரணம் என்ற…
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை
சென்னை, ஜூன் 20 கள்ளக்கு றிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும்…
நெய்வேலி ஆர்.பி.எஸ். இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
மாவட்டக் கழக காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், தங்கம் இணையரின் மகன் ஆர்.பி.எஸ்.பண்பாளன் - வேகாக்கொல்லை சுயமரியாதைச் சுடரொளி இராஜசேகர், ராஜலட்சுமி இணையரின் மகள் இரா.தமிழ்ச்செல்வி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். உடன்:…
தமிழர் தலைவர் வாழ்த்து
சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்ற மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்க ளின் 90 ஆவது பிறந்த நாளான இன்று (19-06-2024) காலை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தனது…
இனியும் தேவையா ‘நீட்?’
ஒன்றிய அரசு நீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் (சென்னை - 18.6.2024)
எழும்பூர் ரயில் நிலையம் முழு வகையில் சீரமைப்பு – நுழைவாயில் பெரியார் ஈ.வெ.ரா. சாலைக்கு மாற்றம்
சென்னை, ஜூன் 19- எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலை பெரியார் ஈ.வெ.ரா. சாலைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழமையான ரயில் நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய ரயில்…
வெளி மாநில பதிவு எண்கள் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கத் தடை அமலுக்கு வந்தது
சென்னை, ஜூன் 19- தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான தடை அமலுக்குவந்துள்ளது. இதை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (ஏஅய்டிபி) பெற்ற வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்,…
ராகுலின் அர்ப்பணிப்பு உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, ஜூன் 19- காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ராகுல் காந்தியின் பிறந்த நாளில் இன்று (19.6.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்பு…
வெளி மாநில பதிவு எண்கள் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கத் தடை அமலுக்கு வந்தது
சென்னை, ஜூன் 19- தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான தடை அமலுக்குவந்துள்ளது. இதை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (ஏஅய்டிபி) பெற்ற வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்,…
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்கப்படும் குடிநீரின் தரத்தை மாதந்தோறும் பரிசோதிக்க வேண்டும்
சென்னை, ஜூன் 19- உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக விநி யோகிக்கப்படும் குடிநீர் தரத்தை மாதம் தோறும் பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதார ஆய்வாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால், வாந்தி, வயிற் றுப்போக்கு ஏற்பட்டு…
குறுவை தொகுப்புத் திட்டம்
எடப்பாடி பழனிச்சாமியின் தவறான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதிலடி சென்னை, ஜூன் 19- குறுவை தொகுப்புத் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தவறான தகவல்களை சொல்லி வருகிறார் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்…
