வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

சென்னை, ஜூன் 23- சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழுக் கொள்ளவை எட்டியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி அதன் முழுக் கொள்ளளவான 47.50 கன அடியை எட்டியது.…

Viduthalai

அயோத்தி கோயில் கும்பாபிசேக தலைமை அர்ச்சகர் மரணம்

அயோத்தி, ஜூன் 23- அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கின் போது தலைமை அர்ச்சகராக செயல்பட்ட பண்டிட் லட்சுமிகாந்த் தீட்சித் (வயது 86) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டமைக்கப்பட்டு, 2024 ஜனவரியில் குடமுழுக்கு…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்ற 808 பேர் கைது

சென்னை, ஜூன் 23- தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சோதனைசெய்த 84 இடங்களில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த 808 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின்…

Viduthalai

விதி மீறல்:  62 வெளி மாநில பதிவு ஆம்னி பேருந்துகள் முடக்கம் – அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை, ஜூன் 23- “அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும்…

Viduthalai

எடியூரப்பா, ரேவண்ணாவுக்கு ஒரு நீதி! கெஜ்ரிவாலுக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கண்டனம்

புதுடில்லி, ஜூன் 23 சிறையில் உள்ள டில்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணை நிறுத்தி வைக்கப்பட்டது விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த விட யத்தில் நீதிமன்றத்தின் நடத்தை வித்தியாசமானதாக இருக்கிறது என உச்சநீதிமன்ற மூத்த…

Viduthalai

மறைவு

திருத்துறைப்பூண்டி நகர கழக துணைச் செயலாளர் களப்பாள் சம்பத்குமாரின் தாயார் ப.சுசிலாதேவி (வயது 79) இன்று (23.06.2024) காலை 11 மணி அளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நகர கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து மறைந்த அம்மையார்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வரி விதிக்க... ரயில் நிலைய நடைமேடை பயணச்சீட்டு, ஓய்வு அறை கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சோலார் குக்கர், அனைத்து வித அட்டை பெட்டிகளுக்கு 12 சதவிகித வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. கட்டுப்படுத்த... விலை உயர்வை…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

விதுரா-அக்ஷய் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை மணமக்கள் குடும்பத்தினர் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (பெரியார் திடல், 20.6.2024).

Viduthalai

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய்…

Viduthalai

சட்டமன்றத்தில் நாகரிகமாக நடக்காமல் அமளி செய்தால் கடுமையான நடவடிக்கை – பேரவைத் தலைவர் மு.அப்பாவு எச்சரிக்கை

சென்னை, ஜூன் 23 கேள்வி நேரம் முடிந்த பிறகு, எந்த பிரச்சினையை எழுப்பினாலும் அனுமதி தருகிறோம்” என பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பேரவைத் தலைவர் வேண்டுகோளை ஏற்காமல் அதிமுகவினர் தொடர்ந்து குரல் எழுப்புவதால் பேரவையில் அமளி ஏற்பட்டுள்ளது. கேள்வி நேரத்தை…

Viduthalai

பால் உற்பத்தியாளர் சங்கத்தினருக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

சென்னை, ஜூன் 23 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று (22.6.2024) பேரவையில் நடைபெற்றது. இதில்…

Viduthalai

காய்கறி விலைகளை கட்டுப்படுத்த புதிய திட்டம் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்

சென்னை, ஜூன் 23 தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (22.6.2024) வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய அறிவிப்புகள் வெளியிட்டார். தமிழ்நாட்டில் துவரை உள்ளிட்ட பிற பயறு வகைகளின் பரப்பு விரிவாக்கத்திற்கும், அவைகளின் உற்பத்தித் திறனை…

Viduthalai