நன்கொடை

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டம், இனயம்பட்டி க.சதாசிவன் (ஒன்றியச் செயலாளர், திராவிடமர் கழகம்) - ச.நிறைமதி ஆகியோரின் மகள் ச.காருண்யாவின் 22ஆவது பிறந்த நாளினை (28.6.2024) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 தலைமைக் கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் மூலம் நன்கொடையாக…

Viduthalai

நன்கொடை

சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் பால கிருஷ்ணன் 10ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (27.6.2024) திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன், மகள்கள் பார்வதி லோகநாதன், லோ.பத்மா…

Viduthalai

நன்கொடை

திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், தஞ்சை தெற்கு ஒன்றிய அமைப்பாளர் அ.தனபால், அ.உத்தராபதி, அ.அஞ்சாத்தேவன் ஆகியோரின் தந்தையார் தெற்கு நத்தம் துரைராஜ் (எ) சி.அய்யாக்கண்ணு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (28-06-2024) திருச்சி நாகம்மையார்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

27.6.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை * மோடி அரசு நிறைவேற்றிய குற்றவியல் சட்டங்களை ஜூலை 1 முதல் அமல்படுத்த தீவிரம். அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக செய்தி. * நீட், நெட் தேர்வு மோசடி குறித்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1358)

மனிதன் அறிவோடு “சாமி”யை நம்பினால் கூட பரவாயில்லை. முட்டாள்தனத்தோடு நம்புகின்றான். அதனால் இவன் மடையனாவதோடு இவன் மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர, அது சர்வ சக்தியுள்ளது என்று சொல்கிறானே தவிர, அதன்படி எவனாவது ஒருவன்…

Viduthalai

முடிவில்லாமல் தொடரும் ரயில் விபத்துகள்

வாராங்கல், ஜூன் 27- ரயிலின் படுக்கை வசதி பெட்டியில் பயணித்த முதியவா் மீது நடு படுக்கை விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று (26.6.2024) அவா் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவைச் சோ்ந்த அலிகான் (வயது…

Viduthalai

சாலை பராமரிக்கப்படாமல் இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது

நிதின்கட்கரி ஆலோசனை புதுடில்லி, ஜூன் 27- சாலை முறையாகப் பராமரிக்கப்படாமல், மோசமாக இருக்கும் இடங்களில் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நெடுஞ் சாலைகளைப் பராமரிக்கும் நிறுவ னங்களுக்கு ஒன்றிய அமைச்சா் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். செயற்கைக்கோள் உதவியுடன் வாகனங்களைக்…

Viduthalai

வெளிநாடுகளில் சம்பாதித்து ரூ.9 லட்சம் கோடியை தாய்நாட்டுக்கு அனுப்புவதில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம்

புதுடில்லி, ஜூன் 27 வெளிநாடுகளில் வேலை செய்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தி யர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் 107 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 லட்சம் கோடியை தத்தமது குடும்பங்களுக்கு அனுப்பிகின்றனர். வெளிநாடுகளில் கடினமாக உழைத்து…

viduthalai

5ஜி மேம்பட்ட சேவை வெறும் 11 ஆயிரத்து 340 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றைகள் ஏலம் போன பரிதாபம்

புதுடில்லி, ஜூன் 27- 5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றைகள் வெறும் ரூ.11 ஆயிரத்து 340 கோடிக்கு மட்டுமே ஏலம் போயின. கேட்பவர் இல்லாததால் 2 நாட்களில் ஏலம் முடிவடைந்தது. குறைந்தபட்ச மதிப்பு கைப்பேசிகளின் குரல், இணையதள சிக்னல்களுக்கான அலைக்கற்றைகளை (ஸ்பெக்ட்ரம்) தொலைத்தொடர்பு…

viduthalai

பிணை மனுக்கள் தேவையில்லாமல் ஒத்தி வைக்கப்படக் கூடாது – உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜூன் 27- பிணை மனுக்கள் மீதான விசாரணை தேவையில்லாமல் ஒத்திவைக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், மேனாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சார்பில் தாக்கல் செய்த பிணை மனு மீது அடுத்த விசாரணையின்போது முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.…

Viduthalai