மோடி அரசுக்கு அர்ப்பணம் எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு ‘பென் பின்டர்’ விருது பிரிட்டிஷ் நூலகத்தில் விருது வழங்கல்

லண்டன், ஜூன் 29- புகழ்மிக்க ‘புக்கர்’ விருது வென்ற எழுத்தாளரான அருந்ததி ராய்க்கு நிகழாண்டுக்கான ‘பென் பின்டர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மறைந்த நோபல் எழுத்தாளர் ஹரோல்ட் பின்டர் நினைவாக, பென் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ‘பென் பின்டர்’…

viduthalai

மகளிர் – குழந்தைகளுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

சென்னை, ஜூன்29- கோடக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் புதிதாக ‘கோடக் ஜென்2ஜென் புரொடெக்ட்’ எனும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது. காப் பீட்டுத் துறையில் முதல் முறையாக இரண்டு தலை முறையினரைக் காக்கும் வகையில் இது…

viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி

வல்லம், ஜூன் 29- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ‘நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக ஆசிரியர் மேம்பாட்டு திட்ட பயிற்சி நடைபெற்றது. வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன்(DOTE) இணைந்து தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்'…

viduthalai

பெண் உரிமைச் சட்டங்கள்

புராண இதிகாசங்களைப் பாருங்களேன். திரவுபதியை அய்ந்து பேர் லிமிடெட் கம்பெனியாட்டம் நடத்தியதையும், அரிச்சந்திரன், தன் மனைவி சந்திரமதியை ஒரு பார்ப்பானுக்குக் கூலிக்கு விற்றதையும், இயற்பகை நாயனார். ஒரு பார்ப்பானுடன் தன் மனைவியைக் கூட்டிக் கொடுத்ததும், நளாயினி, குஷ்டம் பிடித்த தன் கணவனைத்…

viduthalai

பொது நலம் பேணுதல்

பெண்களைப்பற்றிய கதை என்பதே ஒன்று கூட யோக்கியமானதாக இல்லையே! எல்லோரும் கற்பரசிகள் என்பான்; ஒன்றாவது வெளியில் தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்லத்தக்கதாக இருக்காது; ஏன், கண்ணகி இல்லையா? என்பார்கள். கண்ணகியே ஒரு பரம அடிமையாகத்தானே நடந்திருக்கிறாள். அவள் புருஷன் (கோவலன்) இன்னொருத்தி பின்னால்…

viduthalai

பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

சென்னை, ஜூன் 29- தமிழ்நாட்டில் உள்ள பிரதான பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும் எனவும் பணி, கல்வி நிமித்தமாக நள்ளிரவு நேரங்களில் பேருந்து, ரயில் நிலையம் வரும் பெண்களுக்கு தங்குவதற்கு பாதுகாப்புடன்…

viduthalai

பிஜேபியின் முகமூடி கிழிகிறது நீட் விலக்கு தீர்மானத்திற்கு எதிர்ப்பாம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து பிஜேபி வெளிநடப்பு

சென்னை, ஜூன் 29- 'நீட்' விலக்கு தீர்மா னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் இருந்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தேர்வு குளறுபடிகள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 'நீட்' விலக்கு மசோதாவிற்கு, ஒன்றிய அரசு உடனடியாக அனுமதி…

viduthalai

46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, ஜூன் 29- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் கடந்த 5 மாதங்களில் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் தா. மோ.அன்பரசன் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நேற்று (28.6.2024) மருத்துவம் மற்றும்…

viduthalai

400 இடங்கள் என்று பேசிய பிஜேபி எங்கே? தமிழ்நாடு சட்ட மன்றத்தில் துணைத் தலைவர் பிச்சாண்டி கூறிய குட்டி கதை

சென்னை, ஜூன் 29- சட்டமன்றத்தில் பேரவைத் துணைத் தலைவர் பிச் சாண்டி சிங்கம்-கொசு குட்டி கதையை கூறினார். சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்) தொழில் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசினார். அப்போது அவர் குட்டிகதை ஒன்றை கூறினார். அப்போது…

viduthalai

நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுப்பு எதிர்க்கட்சிகள் போர்க் கோலம் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுடில்லி, ஜூன் 29- மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறை கேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. சி.பி.அய்.விசாரணை இந்த மோசடி தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடந்து வருகிறது. இதில் பல மாநிலங்களில் கைது நட…

viduthalai