கொள்ளையடித்த ஒரு கோடி ரூபாயில் வீடு கட்டிய பிஜேபி பிரமுகர் கைது

சென்னை, ஜூன் 30 திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் ரூ.51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் உருக்கிய தங்கக்…

Viduthalai

யு.சி.ஜி. நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21-இல் தொடங்குகிறதாம்!

புதுடில்லி, ஜூன் 30 ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்அய்ஆர் யுஜிசி நெட் தேர்வு, என்சிஇடி தேர்வுகளுக்கான புதிய தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி…

Viduthalai

மத்திய பிரதேசத்தில் மதக் கலவரத்தை தூண்ட மாபெரும் சதி 60 மாடுகளை கொன்று வீசிச் சென்ற கொடுமை 24 பேர் கைது – பின்னணியில் யார்?

போபால், ஜூன் 30 மத்திய பிரதேசத்தில் மதக் கலவரத்தை தூண்டும் நோக்கில் பசு, காளை உட்பட 60 மாடுகளை கழுத்தை அறுத்து கொன்று வீசிச் சென்ற வழக்கில் 24 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 19,…

Viduthalai

அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் பேரவை தலைவர் விளக்கம்

சென்னை, ஜூன் 30 சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் நடத்த ஜூன் 20-ஆம் தேதி பேரவைக்கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி…

Viduthalai

பிஜேபி ஆட்சியின் நிர்வாக லட்சணம் டில்லியை தொடர்ந்து குஜராத் விமான நிலையத்திலும் மேற்கூரை இடிந்து விழுந்தது

ராஜ்கோட், ஜூன் 30 மத்திய பிரதேசம், டில்லியை தொடர்ந்து குஜராத்திலும் கனமழை காரண மாக ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக டில்லிவிமான நிலையத்தின் முனையம் 1 பகுதியில் உள்ள மேற்கூரை 28.6.2024 அன்று இடிந்து விழுந்தது.…

Viduthalai

ஒன்றிய அரசுக்கு நிபந்தனை : பீகாருக்கு சிறப்பு தகுதி தர வேண்டும் அய்க்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதுடில்லி, ஜூன் 30 பீகார் மாநிலத்துக்கு ஒன்றிய அரசு சிறப்புப் பிரிவு தகுதியை வழங்க வேண்டும் என்று அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. பீகார் மாநிலத்துக்கு சிறப்பு தகுதியை வழங்கி கூடுதல் நிதியை மாநிலத்துக்கு…

Viduthalai

வேளாண் துறையில் 133 பேருக்கு பணி ஆணை : முதலமைச்சர் வழங்கினார்

சென்னை, ஜூன் 30 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 133 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தமிழ்நாடு…

Viduthalai

கடலூர் த.தேசிங்ராஜன் – அருள்மொழி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

சுயமரியாதைத் திருமண முறை என்பது 90 ஆண்டுகளைத் தாண்டியிருக்கிறது! மணமக்களே, தன்னம்பிக்கையோடு வாழுங்கள்; மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராதீர்கள்! கடலூர், ஜூன் 30 நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள், நிறைய சம்பாதிக்கிறீர்கள். இன்னும் வாழ்வில் நீங்கள் உயருவீர்கள்; உங்களுடைய உழைப்பு உங்களை முன்னேற்றும் என்பதில்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 30.6.2024

30.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < நாடாளுமன்றத்தில் நீட் எதிர்ப்பை அடுத்து அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா கூட்டணி முடிவு. < டில்லியை தொடர்ந்து குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து! டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…

Viduthalai