கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் பருவத் தேர்வு!
கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு சென்னை, ஜூலை 1 தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரி களுக்கான கல்வியாண்டு கால அட்டவணையை கல்லூரிக் கல்வி இயக்கு நரகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட…
முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைத்தது ஏன்? ஒன்றிய அமைச்சர் நட்டாவுடன் மருத்துவர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு
புதுடில்லி, ஜூலை.1- முதுநிலை நீட் தேர்வு தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவுடன் மருத்துவர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். முதுநிலை நீட் தேர்வு கடந்த 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது…
பல் இளிக்கும் குஜராத் மாடல் சாலைகள் மிகப்பெரிய பள்ளங்களில் அருவி போல் கொட்டும் மழைநீர்
அகமதாபாத், ஜுலை 1- குஜராத் தலைநகர் அகம தாபாத்தில் கனமழைபெய்யத்துவங்கியது இந்த மழையில் நகரில் அதிமுக்கிய பகுதிகளான சயின்ஸ் சிட்டி மற்றும் கோட்டா வெள்ளத்தில் மூழ்கின. மழைநீர் வழிய வழி இல்லாததால் தேங்கிய சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில்…
மகாராட்டிர சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் சிவசேனாவுடன் இணைந்து போட்டி
என்.சி.பி தலைவர் சரத் பவார் அறிவிப்பு மும்பை, ஜூலை 1- மகாராட்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி - சரத் பவார்), சிவசேனா (உத்தவ்),காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்தன. அதன்பின் கடந்த 2019ஆம்…
பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் தேர்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.7.2024) தலைமைச் செயலகத்தில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த 5 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒலிம்பிக்…
பதிலடிப் பக்கம் – குருமூர்த்தி ஆராதிக்கும் எம்.ஜி.ஆரின் மறுபக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) மின்சாரம் பார்ப்பனர்களைப் பொறுத்தவரை, தங்களுக்குச் சாய்காலாகப் பேசினால், யாரையும் ஆகாயத்துக்குத் தூக்குவார்கள். ஒரு சிறு தூசு அளவு மாறாக நடந்தால் காலில் போட்டு மிதிப்பார்கள். ‘துக்ளக்' ஆசிரியர்…
அந்நாள் – இந்நாள்!
ஆசிரியர் வேலாயுதம் பிறந்த நாள் - 01.07.1910 எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்துவிட நேரிட்ட அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தேர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியரானார். உடையார்பாளையத்தில் சுயமரியாதைக் கொள்கைகள் காட்டுத் தீயெனப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ஆசிரியத்தொண்டுக்கு வந்த இவர் இயக்கத்தில்…
மோடியின் அடுக்கடுக்கான ‘சாதனை’ சரிவுகள்
* டில்லி T1 விமான நிலைய கூரை சரிவு * ஜபல்பூர் விமான நிலைய கூரை இடிந்தது * ராஜ்கோட் விமான நிலைய கூரை சரிவு * வாரணாசி விமான நிலைய கூரை கசிவு * பீகாரில் அய்ந்து பாலங்கள் இடிந்தன…
ஊழல் தலை விரித்து ஆடுகிறது பீகாரில் அடுத்தடுத்து அய்ந்து பாலங்கள் இடிந்து விழுந்தன : தேஜஸ்வி குற்றச்சாட்டு
மதுபானி, ஜூலை 1 பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் நகரில் பூதாஹி ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. மதுபானியை சுபால் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் 75 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது. கடந்த 2021-ஆம்…
என்னே விநோதம்! சொல்வதோ ‘‘கருத்தொருமிப்பு’’ கடைப்பிடிப்பதோ ‘‘மோதல் போக்கு!’’
திருமதி. சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினர், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் 2024 ஜூன் 4 ஆம் நாளன்று நம் நாட்டு வாக்காளப் பெருமக்களின் தீர்ப்பு தெளிவாகவும் உறுதியாகவும் வெளிவந்தது. தேர்தல் பரப்புரைகளின் போது தன்னை தெய்வீகப் பண்பு நிறைந்தவராக சொல்லிக்…
