மக்களவையில் செங்கோல் சர்ச்சை!
புதுடில்லி, ஜூன் 28 புதிய நாடாளு மன்றக் கட்டடம் 2023 ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. அதில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கபடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. மதச்சார்பற்ற இந்தியாவில், புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் ஹிந்து மத சடங்குகளின்படி சகல…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்! திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்!! சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (27.6.2024) விதி 110 இன்கீழ்…
குடியரசுத் தலைவருக்கு பொய்யான தகவல்களை எழுதித்தருவதா? எதிா்க்கட்சிகள் விமா்சனம்
புதுடில்லி, ஜூன்28- மக்களவை, மாநிலங்க ளவை உறுப்பினர்களை இணைத்து நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு ஆற்றிய உரை, ‘ஒன்றிய அரசு சாா்பில் எழுதித்தரப்பட்ட பொய் கள்’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்தன. நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்க ளைச்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி ஒன்றிய அரசை கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தாதது ஏன்?
செய்தியாளர்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு, ஒன்றிய அரசிற்கும் அனுப்பி வைத்துள்ளதே, மாநில அரசே அதனை நடத்த முடியாதா? தமிழர் தலைவர் பதில்: மாநில அரசு நடத்தினாலும், அதனால் பயன் இருக்காது. ஜாதிவாரியாகக் கணக்கெடுக்கவேண்டும்…
நீட் தேர்வு – ஓ எம் ஆர் அய் தாள் நகல் வழங்காதது குறித்து வழக்கு தேசிய தேர்வு முகமையிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
புதுடில்லி ஜூன் 28- ஓஎம்ஆர் தாள் தொடர்பான குறைகளை தெரிவிக்க தேர்வர்களுக்கு கால வரம்பு உள்ளதா என்று உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமையிடம் நேற்று (27.6.2024) கேள்வி எழுப்பியது. நீட் தேர்வின் பதில் தாளான ஓஎம்ஆர் தாளின் நகலை தங்களுக்கு…
கள்ளச்சாராய உயிரிழப்பு எல்லா ஆட்சிக் காலத்திலும் நடந்திருக்கிறது!
தமிழ்நாடு முதலமைச்சர் அவசர கதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார் அரசியல் ஆதாயம் தேடுவது முறையானதல்ல! மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி மதுரை, ஜூன் 28 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணம் வேதனைக்குரியது. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக…
நெல்லை மத்திய மாவட்ட திமுக துணை செயலாளர்
எஸ்.வி.சுரேஷ். நெல்லை மாநகராட்சி 12ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும் பணி நியமன குழு உறுப்பினருமான கோகுலவாணி சுரேஷ் ஆகியோரின் 20ஆவது ஆண்டு மணநாளையொட்டி கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் (சென்னை, 28.6.2024)
திருச்சி வருகை தந்த தமிழர் தலைவர்
திருச்சி வருகை தந்த தமிழர் தலைவரை திருச்சி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் ஆரோக்கியராஜ், மோகன்தாஸ் மற்றும் தோழர்கள் சந்தித்து உரையாடினர். (திருச்சி, 26.6.2024) பாண்டியன் விரைவு ரயில் மூலம் மதுரையிலிருந்து சென்னை சென்ற தமிழர் தலைவரை தலைமைக் கழக அமைப்பாளர் திண்டுக்கல்…
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் கேபினட் அமைச்சர் தகுதி உடையவர் ‘நிழல் பிரதமர்’ என்று கூறப்படுவதும் உண்டு!
நாடாளுமன்ற எல்லாக் குழுக்களிலும் பிரதமரோடு ராகுலும் அங்கம் வகிப்பார்! தன்னிச்சையாக மோடி நடப்பதற்குக் கடிவாளம்! புதுடில்லி, ஜூன் 27 நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையை, நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தல்…
பரவும் இனக் கலவரம்! கென்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 27- கென்யாவில் வன்முறை காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்தியா்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘கென்யாவில் உள்ள அனைத்து இந்தியா்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து மிகவும்…
முதல் நாளிலேயே இப்படியா?
மக்களவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலேயே குழப்பமோ குழப்பம். நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை மக்களவைத் தலைவர் படித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை எதிர்த்துக் கடுமையாக குரல் கொடுத்தனர். கூச்சல் குழப்பத்திற்கு இடையே மக்களவைத் தலைவர் தீர்மானத்தை…
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருப்பு நாள் கடைப்பிடிக்கப்படும்!
மேற்குவங்க பார்கவுன்சில் அறிவிப்பு கொல்கத்தா, ஜூன் 27 மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும் ஜூலை ஒன்றாம் தேதி கருப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மேற்கு வங்க பார் கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும், அன்றைய நாள் பார் கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும்…
