திருச்சியில் டிசம்பர் 28–29 நாள்களில் உலக நாத்திகர் – பகுத்தறிவாளர் – மனிதநேயர் – சுதந்திர சிந்தனையாளர் மாநாடு!
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு! சென்னை, ஜூலை 3 – உலக நாத்திகர், பகுத்தறிவாளர், மனிதநேயர், சுதந்திர சிந்தனையாளர் மாநாடு திருச்சியில் டிசம்பர் 28, 29 ஆகிய…
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு மாணவர்கள் பேரணி
செங்கல்பட்டு, ஜூலை 3- செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், கல்லூரி மற்றும் பள்ளி…
மின்னணு நிறுவனப் பணிகள்
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியி டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் 15, சீனியர் மேனேஜர் 2, அசிஸ்டென்ட் டெக்னிக்கல் மேனேஜர் 5, கிராஜூவேட் இன்ஜினியர் டிரைய்னி 8 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி:…
10ஆம் வகுப்பு முடித்தவருக்கு ஏராளமான பணிகள்
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங் களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. எம்.டி.எஸ்., 4,887, ஹவில்தார் 3,439 என மொத்தம் 8,326 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 1.8.2024 அடிப்படையில் எம்.டி.எஸ்.,…
ஒன்றிய அரசுத் துறையில் அதிகக் காலியிடங்கள்
ஒன்றிய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங் களுக்கு கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (சி.ஜி.எல்.,) தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. ரயில்வே, உளவுத்துறை, வெளியுறவு, சி.பி.அய்., தேசிய மனித உரிமை, என்.அய்.ஏ., புள்ளியியல் உள்ளிட்ட துறைகளில் 17,727 இடங்கள் உள்ளன. கல்வித்…
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தில் சிக்கிய 48 பேர் பத்திரமாக மீட்பு
பந்தலூர், ஜூலை 3- கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள் ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 48பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில…
பிளஸ் 2 முடித்தால் கப்பல் படையில் பணி
இந்திய கப்பல் படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘கேடட் என்ட்ரி ஸ்கீம்’ பிரிவில் 40 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் 70 சதவீதம், ஆங்கிலம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பின்…
தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர் வாய்ப்பு
தேசிய வீட்டுவசதி வங்கியில் (என்.எச்.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் 18, சீனியர் புராஜக்ட் பைனான்ஸ் ஆபிசர் 10, புராஜக்ட் பைனான்ஸ் ஆபிசர் 12, ஜெனரல் மேனேஜர் 1, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 1, அப்ளிகேஷன் டெவலப்பர்…
வானியல் நிறுவனத்தில் வாய்ப்பு
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் பார் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளார்க் 5, டிரைவர் 8, வாட்ச்மேன் 6, வொர்க் அசிஸ்டென்ட் 8, நிர்வாக உதவியாளர் 2, டெக் அசிஸ்டென்ட் 1, குக் 1, டிரேட்ஸ்மேன்…
