மருத்துவத்திற்கான நோபல் பரிசு! கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்தவர்களுக்கு!
கட்டுரையாளர்: கோவர் அந்தோணிராஜ் 2023-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அடிப்படை அறிவியல் மூலமாக பெருந்தொற்றான COVID-19இல் இருந்து பல கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றிய mRNA தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் மிகவும் திறம்பட செயல்படக்கூடிய…
“தமிழ் எழுத்துகளில் கூட பார்ப்பன – சூத்திர எழுத்து என்ற வருணாசிரமம்”
பேராசிரியர் வெள்ளையன் தமிழிலே பேசுகின்ற நான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் கருத்தையும் இங்கே கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒலி வடிவத்தை மாற்ற வேண்டுமென்று தந்தை பெரியார் சொல்லவில்லை. வரி வடிவத்தை மாற்ற வேண்டுமென்று தான் தந்தை…
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மத்திய பிரதேசத்தைவிட தமிழ்நாட்டுக்கு குறைந்த நிதி ஏன்? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சென்னை, ஜூன் 28 தமிழ்நாடு சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் நேற்று (27.6.2024) பதில் அளித்து, அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் முதல்முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்…
‘நீட்’ எதிர்ப்பு பிரச்சார பயண நன்கொடை
‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒனறிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயண நன்கொடையாக ரூ.10,000த்தை வழக்குரைஞர் சு. குமாரதேவன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
வழக்குரைஞர்கள் ஆ.கு. சித்தார்த் – பா. திவ்யபாரதி மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
பெரம்பலூர் அக்ரி ந. ஆறுமுகம், டாக்டர் குணகோமதி ஆகியோரின் மகன் வழக்குரைஞர் ஆ.கு. சித்தார்த் – திருப்பூர் இல. பாலகிருஷ்ணன், பா. விஜயகுமாரி ஆகியோரின் மகள் வழக்குரைஞர் பா. திவ்யபாரதி இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
மதுரை சே. முனியசாமியின் ‘‘விறகு வண்டி முதல்… விமானம் வரை’’ புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டு பாராட்டினார்
மதுரை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே. முனியசாமி அவர்களின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பங்கேற்று முனியசாமி – தனபாக்கியம் இணையருக்கு பொன்னாடை அணிவித்து…
‘நீட்’ விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தும் தீர்மானம் சட்டமன்றப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார் – ஒருமனதாக நிறைவேறியது
சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (28.6.2024) நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு, மருத்துவத் துறையிலும், பல்வேறு பொது சுகாதாரக்…
கூட்டுறவு சங்கங்களின் வாராக்கடன்களை வசூலிக்க புதிய திட்டம்
சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அறிவிப்பு சென்னை, ஜூன் 28 கூட்டுறவு சங்கங்களில் உள்ளவாராக்கடன்களை வசூலிப்பதற்காக ‘இ-தீர்வு’ திட்டம் தொடங்க வுள்ளதாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேர வையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று…
நில மோசடி புகார் தலைமறைவான மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனிப்படை தேடுதல் வேட்டை
கரூர், ஜூன் 28- கரூர், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு)முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும், தன்னை மிரட்டியவர்கள் மீதும் உரிய…
பிஜேபியைச் சேர்ந்த மேனாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக போக்சோ வழக்கில் 750 பக்க குற்ற பத்திரிகை
பெங்களூரு, ஜூன் 28 பெங்களூருவை சேர்ந்த 54 வயது பெண் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கருநாடக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனது 17 வயதுமகளுக்கு உதவி செய்யுமாறு எடியூரப்பாவிடம்…
சாலையில் திரியும் மாடுகளுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த முடிவு அபராதத் தொகையையும் உயர்த்த திட்டம்
சென்னை, ஜூன் 28 சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மைக்ரோ சிப் பொருத்த இருப்பதாகவும், உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்தஇருப்பதாகவும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும்…
இந்தியா ஹிந்து தேசம் அல்ல; தேர்தல் முடிவு படிப்பினை! பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேட்டி
கொல்கத்தா, ஜூன் 28- அமெரிக்கா வில் இருந்து கொல்கத்தா வந்தநோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு வங்காள மொழி தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.…
