‘‘செங்கோலுக்கு வக்காலத்து – ஆனால், நீட்டுக்கு?’’
லக்னோ, ஜூன் 29 ‘‘செங்கோலை இழிவுபடுத்துவது தமிழர்களை இழிவுபடுத்துவது போன்றது‘‘ என்று தமிழில் பதிவிட்டுள்ளார் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத், செங்கோல் குறித்த சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரி வித்துள்ளார். இது…
நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகியவை மாநகராட்சிகளாக உதயம்
சென்னை, ஜூன் 29 மாநகராட்சியாக தரம் உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை குறைத்து திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் நேற்று…
அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கு அவகாசம் நீடிப்பு
சென்னை, ஜூன் 29 அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54…
மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட 7000 பேர் விரைவில் நியமனம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜூன் 29 மருத்து வர்கள், செவிலியர்கள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பி ரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (28.6.2024) சுகாதா ரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:…
சென்னை, தஞ்சை, திருச்சியில் ரூ.1,146 கோடியில் 6,746 நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் 110 விதியின் கீழ் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு
சென்னை ஜூன் 29 “சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: கோவில்களில் எச்சில் இலைமீது உருளும் வழக்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிர்ப்பு வலுக்கிறதே? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1: “வேகக் காற்றில் உயரமான கம்பங்களில் ஏறிக்கொண்ட எச்சிலைகளுக்குக் கூட, அது நிரந்தர இடமாக இருக்காது” என்பது…
சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள்!
சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, அவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது. அஃது அவனது முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம்.…
“தி.க.காரன் வீடுடா… அடிடா… என்று அடித்து நொறுக்கினார்கள்!” கொள்கைத் தடம் மாறாமல் வாழும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் சிட்டிபாபு!
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் இயக்கம் பார்ப்பனரல்லாத மக்களிடையே, ’இது சூத்திர, பஞ்சம மக்களை, பெண்களை படிக்கச் சொல்கிற இயக்கம்! அப்படிப் படித்தால், வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அப்படிப் பெற்றால் ஆடு, மாடு மேய்ப்பது உள்ளிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை…
இயக்க மகளிர் சந்திப்பு (20) இயக்கத்தில் இருக்கிறோம் என்பதே மன தைரியம் தான்!
வி.சி.வில்வம் பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துகள் மனோவியல் (Psychology) ரீதியானது. ஒரு இனம் படித்து முன்னேற என்னென்ன தேவை என்பதைக் கண்டறிந்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்! ஒரு இனம் ஒடுக்கப்பட்ட போது, அவர்களை மீட்டெடுக்கும் வழிகளைக் கண்டறிந்து, அதில் வெற்றி கண்டவர்.…
இசையும் ஆடலும் திராவிடர் கலையே!
குடந்தை க.குருசாமி தலைமைக் கழக அமைப்பாளர் பெரியார் திறந்தவெளி பல்கலைக்கழகம் 09.03.1985 & 10.03.1985 ஆகிய இரு நாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருத மயம், ஆதிக்கம் பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான இசை மற்றும்…
