துறையூர் பாலசுப்ரமணியம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
துறையூர், ஜூன் 29- துறையூர் கழகத் தோழரும், பணி ஓய்வு பெற்ற ஆசிரியரும் முதுபெரும் பெரியார் தொண்டருமான பாலசுப்ரமணியம் நேற்று (28.6.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். துறையூர் மாவட்ட கழகத் தலைவர் ச. மணிவண்ணன். மாவட்ட இளைஞரணி தலைவர் செயலாளர்,…
பிணையில் வெளிவந்தார் மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
ராஞ்சி, ஜூன் 29- நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். ராஞ்சியில் உள்ள பட்காய்…
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈஸ்வரசாமி, வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி கூற வந்த தருணத்தில் வெள்ளலூரில் அறிவாசன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு படிப்பகத்தில் வெள்ளலூர் நகர திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு…
30.6.2024 ஞாயிற்றுக்கிழமை கும்முடிப்பூண்டி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
கும்முடிப்பூண்டி: மாலை 6 மணி * இடம்: புழல் காவங்கரை * தலைமை: புழல். த. ஆனந்தன் * கருத்துரை: பொன்னேரி வி. பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ. சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பொருள்: நீட்…
‘நீட்’ : ரூ.300 கோடி இலக்கு; 700 மாணவர்களுக்கு விற்க திட்டம்! வெளிச்சத்திற்கு வந்த முறைகேடு
மோ. நாக அர்ஜுன், சே. பாலாஜி 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடி யில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பாக தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்,…
பிற இதழ்களிலிருந்து…‘நீட்’ சர்ச்சை தேசிய தேர்வுகள் முகமை என்பது வெறும் சொசைட்டியே! தகவல் அம்பலம்
நாடு தழுவிய அளவில் பல லட்சம் மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நீட், ஜேஇஇ, யுஜிசி நெட் உள்பட 15-க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ – நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) என்பது உள்ளபடியே சங்கங்கள் பதிவுச்…
மாற்றம் என்பதுதான் மாறாதது!
மகாராட்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதிக்கு இடமில்லை என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும், என்சிபி தலைவருமான அஜித் பவார் அறிவித்துள்ளார். மகாராட்டிராவில் தற்போது பாஜக – ஷிண்டே (சிவசேனா) – அஜித் பவார் (என்சிபி) இடையேயான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.அங்கு…
தகுதி – திறமை ஒரு சூழ்ச்சி
அரசியலில் தனிப்பட்ட தலைமை நிர்வாகத் தன்மை கொண்ட பதவிகள் போக, சாதாரண பதவி, உத்தியோகங்களுக்குச் சர்க்கார் விதித்துள்ள பள்ளி, கல்லூரித் தேர்வுத் தகுதியைத் தவிர வேறு யோக்கியதாம்சம் தகுதி, திறமை என்றெல்லாம் பேசுவது குறிப்பிட்ட இனம் தவிர, மற்ற இனங்களை ஒதுக்க,…
ஊடகங்களில் ‘வலதுசாரிகள்’ எனப்படுவோர்….
லல்லண்டோப் என்ற பெயரில் சமூகவலைதள பத்திரிகை நடத்தும் சவுரப் திரிவேதி கிட்டத்தட்ட அனைத்து முன்னணி அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்களை அழைத்து பேட்டி எடுப்பார். சுமார் 8 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து செய்துவருகிறார். இவர் மறைமுக வலதுசாரி ஆதர வாளர். இதை…
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைக் கூட பேச அனுமதிக்க மறுப்பதா?
டில்லியில் கனிமொழி எம்.பி., பேட்டி புதுடில்லி, ஜூன் 29- எதிர்க்கட்சித் தலைவரைக் கூட பேச அனு மதிக்க மறுப்பதா? என்று நாடாளு மன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறினார். நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் கனிமொழி டில்லியில் நேற்று…
40 விழுக்காடு
அரசின் மூலதனத்தில் 40 விழுக்காடு சாலைவசதிகளுக்காக செலவு செய்யப்படு கிறது என்று சட்ட மன்றத்தில் அமைச்சர் எ.வ.வேலு தகவல். அறிவிக்கப்படாத... அறிவிக்கப்படாத அவசர நிலை பி.ஜே.பி. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்கிறது என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டி ஒன்றில்…
தீராத வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பானாம் திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் முறைகேடுகள் – அதிகாரிகள் சோதனை!
திருமலை. ஜூன் 29- ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு அண்மையில் பதவியேற்ற பிறகு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.அப்போது, “கடந்த ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில்…
