மோட்ச – நரகப் பித்தலாட்டம்
மக்களுலகில் வறுமையும், ஏமாற்றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச – நரகப் பைத்தியத்தினாலும், பிராயச்சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும் பெருகி வளர்ந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ‘குடிஅரசு’ 25.1.1949
சாம்பவர் வடகரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு சிறப்பு (தென்காசி, 4.7.2024)
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி சிறீகுமார், சாம்பவர் வடகரை பேரூராட்சித் தலைவர் சீதாலெட்சுமி முத்து,…
தென்காசி சாம்பவர் வடகரை நாற்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி உரை!
சாம்பவர் வடகரை மட்டுமல்ல, வட கரையும் (வட நாடும்) நமக்கு வெற்றி அளித்திருக்கிறது! ‘‘இந்தியா கூட்டணி’’ என்பது வெறும் அரசியல் பார்வையல்ல; சமூகநீதிப் பார்வை! தென்காசி. ஜூலை 5 சாம்பவர் வடகரை மட்டுமல்ல, வட கரையும் (வட நாடும்) நமக்கு வெற்றி…
கட்சி தேர்தல் முழக்கமாக மாற்றிய பிஜேபி தமிழ்நாடு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூலை 4- மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத் தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள…
இதுதான் திராவிட மாடல் அரசுஇந்தியாவிலேயே மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5% நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் இயங்குகின்றன
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சென்னை, ஜூலை 4- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நேற்று முன்தினம் (2.7.2024) சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் TN-RISE தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில்…
காரைக்கால் பெரியார் பெருந்தொண்டர் ரெ.ஜெயபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்
காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான மானமிகு ரெ.ஜெயபாலன் (வயது 74) அவர்கள் நேற்று (3.7.2024) மாலை 4 மணி யளவில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்று, இறுதி வரை…
ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும் நியமிப்பதா?
மாநிலங்களவையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே முழக்கம்! புதுடில்லி, ஜூலை 4 மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றது. அப்போது மாநிலங்களவையில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”எதிர்க்கட்சிகளின்…
வருந்துகிறோம்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் மேனாள் உறுப்பினர் பேராசிரியர் ஜெ.ராமலிங்கம் (வயது 95) இன்று (4.7.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு 8 ஆண்டுகளாக அவர் பணி யாற்றியதை நினைவு கூர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில்…
குற்றாலம் 45ஆம் ஆண்டு (1978–2024) பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது தென்காசி இரயில் நிலையம், குற்றாலத்தில் தமிழர் தலைவருக்கு தோழர்கள் வரவேற்பு
தென்காசி, ஜூலை 4- குற்றாலத்தில் 45 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. முதல் வகுப்பை கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களும், இரண்டாம் வகுப்பை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் நடத்தினர். 1978…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற ‘‘எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை’’யில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
பகுத்தறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதவர்கள்தான் பகுத்தறிவாளர்கள்! உங்கள் எழுத்து உங்களுக்காக மட்டுமல்ல - உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்காக மட்டுமல்ல! சமூகத்தின் கோணலை நிமிர்த்துவதற்காக - தன்னம்பிக்கையை, பகுத்தறிவை உருவாக்குவதற்காக எழுதுங்கள்! சென்னை, ஜூலை 4 பகுத்தறிவாளர் என்று யாரை நாம் சொல்கிறோம்…
