கேரளாவில் இப்படி ஒரு கிராமமா? நம்பமுடியாத சதுரங்க கிராமம்
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மரோட்டிச்சல் என்ற கிராமம் அமைந்துள்ளது. சுமார் 5,000 மக்கள்தொகை கொண்ட இந்த கிராமம், சதுரங்க திறமைகளின் மய்யமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. பல தேசிய மற்றும் பன்னாட்டு சதுரங்க வாகையர்களை உருவாக்கியதன் மூலம் சதுரங்க கிராமம் என்ற…
இதுதான் கடவுள் பக்தியின் யோக்கியதை கோவிலில் பெண் பக்தர்களிடம் 16 பவுன் சங்கிலிகள் பறிப்பு
பெரம்பலூர், ஜூலை 8- பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் 5.7.2024 அன்று குட முழுக்கு நடத்தது. பின்னர் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவைப் பெறுவதற்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டி யடித்து…
சேலம் பெரியார் பல்கலை.யில் என்ன நடக்கிறது?
தந்தை பெரியார் பெயரைக் கொண்ட சேலம் அரசு பல்கலைக் கழகத்திற்கு ஒரு துணைவேந்தர் வந்தாலும் வந்தார். எல்லா வகையிலும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவரின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. சங்கிகளின் கோட்டமாக அது அமைந்து விட்டதாகக் கருதப்பட வேண்டியுள்ளது. துணைவேந்தர் அலுவலகத்தில்…
மதமும் – தீண்டாமையும்
உண்மையான தீண்டாமை விலக்கு என்பது மனித சமூக ஜீவகாருண்யத்தையும், எத்து றையிலும் சமதர்ம தத்துவத்தையும் கொண்டதே ஒழிய, அது எந்த விதமான மத சம்பந்தத்தையும் கொண்டதன்று. (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)
‘விடுதலை’ செய்தி எதிரொலி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படும் என அறிவிப்பு
திருச்சி, ஜூலை 8 திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில்ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாள் கொண்டாப்பட்டு வந்த நிலையில், தற்போதைய துணைவேந்தர் செல்வம் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் பெரியார் பிறந்த நாள்…
சூரியனின் கதிர்கள் விழும் இந்தியாவின் முதல் கிராமம்
டோஸ், ஜூலை 8 இந்தியாவில் முதல் சூரிய உதயம், அருணாசலப்பிரதேச மாநிலத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் நிகழ்கிறது. உயரமான, கரடு முரடான மலைச் சிகரங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கு, பச்சை போர்வை போர்த்தியது போல அழகானது.…
தென்னக ரயில்வேயும் தப்பவில்லை தாமதமாக வரும் ரயில் கோட்டப் பட்டியலில் தென்னக ரயில்வேயும் இடம் பெற்றது
சென்னை, ஜூலை 8 சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் தவறாமை 2022-2023 ஆண்டுகளில் 92 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னை கோட்டத்தில் நாள்தோறும் சுமார் 300 மெயில் மற்றும் விரைவு ரயில்களும், 170 பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில்…
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு கண்டனங்கள் குவிகின்றன! சி.பி.எஸ்.இ. பணியாளர்களுக்கான தேர்வில் ஹிந்தித் திணிப்பு! ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு மீண்டும் அநீதி!
புதுடில்லி, ஜூலை 8- சி.பி.எஸ்.இ. என குறிப்பிடப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கு அடுத்த மாதம் தேர்வுகள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக வெளியி டப்பட்டுள்ள அறிவிப்பில், ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கும் வகையில்…
குரு – சீடன்
வெட்கக்கேடு! சீடன்: இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இதுவரை 1.59 லட்சம் பேர் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர் என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி! குரு: பனிக்காலம் போன பின், வெயில் காலம் வந்த பிறகு இந்தப் பனி லிங்கம்…
ரயில் ஓட்டுநர்களின் மோசமான பணிச் சூழல்: நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி குரல் எழுப்பும்: ராகுல்காந்தி
புதுடில்லி, ஜூலை 8 மோசமான பணிச் சூழல், வரம்பற்ற வேலை நேரம் உள்பட ரயில் ஓட்டுநா்கள் எதிர்கொண்டுவரும் அவலங்களை நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி எழுப்பும் என்று மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நேற்று (7.7.2024) தெரிவித்தார். புதுடில்லி ரயில்…
