தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்
பட்டுக்கோட்டை முத்து துரைராஜுவின் 57ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் (குற்றாலம், 5.7.2024)
பெரியார் பெருந்தொண்டர் புலவர் பூ.முருகையன் நினைவேந்தலும் விடுதலை சந்தா அளிப்பும்
பேராவூரணி. ஜூலை 8- பட்டுக் கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் கல்லூரணி காடு பெரியார் பெருந்தொண்டர் புலவர் பூ..முருகையன் வயது முதுமையின் காரணமாக கடந்த 25.6.2024 அன்று இயற்கை எய்தினார். நினைவேந்தல் பட திறப்பு விழா 4.7.2024 அன்று நண்பகல்…
செய்திச் சுருக்கம்
எச்சரிக்கை... கம்போடியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ் போன்ற தென்கிழக்கு நாடுகளுக்கு டேட்டா என்ட்ரி வேலைக்கு செல்லும் இளைஞர்களை விழிப்புடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திடும் மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை…
மதுரையில் நன்றி அறிவிப்பு: வழக்குரைஞர் மதிவதனி பங்கேற்பு
மதுரையில் மகபூப்பாளையம் பகுதியில் ஜின்னா திடலில் 5-7-2024 அன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ,நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்ட த்தில் கழக துணை பொதுச்செயலாளர் சே.மெ. மதிவதனி உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி மாவட்ட தலைவர்…
கந்தர்வகோட்டையில் நீட் எதிர்ப்பு குறித்த விளக்கப் பரப்புரைக் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூலை8- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் நீட் எதிர்ப்பு குறித்த விளக்கப் பரப்புரைக் கூட்டம் நடை பெற்றது. சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைப் பொதுக்கூட்டமாகவும் எதிர்வரும் 11ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளுக்கு வரும் நீட் எதிர்ப்பு…
நன்கொடை
பெரியார் பெருந்தொண் டர் தாராபுரம் எஸ்.வி.சக்கரை மைதீன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளை (8.7.2024) யொட்டி மகன் எஸ்.வி.எஸ்.சாகுல் அமீது நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நடத்தும் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்பிற்கான பாடம் – ஒரு நாள் பணிமனை
9.7.2024 செவ்வாய்க்கிழமை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நடத்தும் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்பிற்கான பாடம் - ஒரு நாள் பணிமனை சென்னை: காலை 10 மணி * இடம்: பாரம்பரியக் கட்டடம், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்,…
கழக களப்பணியை தீவிரப்படுத்துவது என விழுப்புரம் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
விழுப்புரம், ஜூலை 8- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சமூக நீதிக்கு எதிராக ஸநாதனத்தை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) என்னும் நஞ்சை அழிக்க வேண்டி கழகத்தின் மாணவர்- இளைஞர் படையை களம் இறக்கி…
நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் சிறப்பாக வேரவேற்பு அளிப்பதென கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
வேலூர், ஜூலை 8- வேலூர் மாவட்ட கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம், வேலூரில் 07.07.2024 ஞாற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்…
உ.பி.யில் வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட பள்ளி முதல்வர்
பணி நீக்கம் செய்யப்பட்ட போதும் முதல்வர் இருக்கையிலேயே அமர்ந்து பிடிவாதம் வலுக்கட்டாயமாக பிடித்து வெளியேற்றிய ஆசிரியர்கள் அலகாபாத், ஜூலை 8 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிஷப் ஜான்சன் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியின் பெண் முதல்வராக பாருல்…
