தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் மூன்றாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைப்பட்டியல் விழுப்புரம், ஜூலை 8- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற தத்துவத்துடன் திராவிடமாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் சீராக…
மூளையை தின்னும் அமீபா பாதிப்பு குறித்த வழிகாட்டுதல் தமிழ்நாடு அரசு வெளியீடு
சென்னை, ஜூலை 8- அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது; "தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில்…
புதிய மகிழுந்து – தமிழர் தலைவர் வாழ்த்து
காரைக்குடி சுயமரியாதை சுடரொளி என்.ஆர்.சாமி -பேராண்டாள் குடும்பத்தின் நான்காம் தலைமுறையும், மாவட்ட கழக காப்பாளர் சாமி. திராவிடமணி- செயலெட்சுமி ஆகியோரின் பேரனுமான மென்பொருள் பொறியாளர் என்ஆர்எஸ்.பி.ஜா.டார்வின்தமிழ் புதிதாக வாங்கிய மகிழுந்தை பார்வையிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்தினார். சுயமரியாதை இயக்கம்…
தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்து
சென்னை பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம் (சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மன்றம்) சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: வி. மகாதேவன், பேராசிரியர் சந்திரகுமார், பேராசிரியர்…
சீனா எல்லையின் உண்மை நிலை என்ன?
புதுடில்லி, ஜூலை 8- சீனாவுடனான எல்லை விவகாரத்தின் உண்மையான நிலவரத்தை வெளிப்ப டையாக தெரிவித்து நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தேசியத்தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே நேற்று (7.7.2024) தெரிவித்தாா். கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே…
திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை மணவிழா
திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தனது மணவிழா அழைப்பிதழையும், இரண்டு ஆண்டு விடுதலை சந்தாக்களையும் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் வேலையின்மை அதிகரிப்பு பன்னாட்டு வங்கி அறிக்கையை குறிப்பிட்டு காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 8- பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியா வில் வேலையின்மை அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் வேலை யின்மை அதிகரித்து வருவதாக சிட்டிகுரூப் எனப்படும் சர்வதேச வங்கி ஒன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.…
பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு… ஆளுநரை கண்டித்து மாணவர் அமைப்புகள் போராட்டம்!
சேலம், ஜூலை 8 சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு செய்த தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன் மீது மோசடி புகார்…
சென்னை மாநகர காவல்துறை புதிய ஆணையராக அருண் நியமனம்
சென்னை, ஜூலை 8 சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் அய்பிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு…
காலனி ஆதிக்கத்தை விட ஒன்றிய பா.ஜ.க. அரசு மோசமாக திகழுகிறது மூன்று குற்றவியல் சட்டங்களை சட்ட ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்!
தி.மு.க. சட்டத்துறை சார்பில் நடைபெற்ற பட்டினி அறப்போராட்டத்தில் ப.சிதம்பரம் எம்.பி. பேச்சு! சென்னை, ஜூலை 8- காலனி ஆதிக்கத்தைவிட ஒன்றிய பா.ஜ.க. அரசு மோசமாக செயல்படுகிறது என்றும் 3 குற்றவியல் சட்டங் களை நிறுத்தி வைத்து, சட்ட ஆணை யத்திற்கு ஒன்றிய…
