கலைஞர் நூற்றாண்டு விழா – பெரியகுளம் மாவட்ட ப.க. கொண்டாட்டம்
தேனி. ஜூலை 9- தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், நம்மால் முடியும் சேவை நல சங்கம் இரண்டும் இணைந்து பெரியகுளம், கீழ வடகரை, அழ கர்சாமிபுரம், காளியம்மன் கோவில் தெரு, சத்துணவு கூடத்தில் 7.7.2024. ஞாயிறு காலை 10 மணி அளவில்…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடக்க உதவிய உள்ளங்களுக்குப் பாராட்டு
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முடியும் வரை இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் சிறப்பு செய்வது வழமை. இந்த ஆண்டு கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் நிரல்படி இரண்டாம் நாள் பிற்பகலுக்கு மேல் திருநெல்வேலி…
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாகனப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடத்திட அரியலூர் மாவட்டகலந்துரையாடலில் முடிவு
அரியலூர், ஜூலை 9- அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.7.2024ஞாயிறு மாலை 6 மணி யளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் ரத்தின. இராமச்சந்திரன்…
ஊன்றிப் படியுங்கள்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டுச் சிந்தனைகள்
திராவிட இயக்க முன்னோடி பொற்கால முதலமைச்சர் பானகல் அரசர் புகழ் ஓங்குக கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் திராவிட இயக்கமான ஜஸ்டிஸ் கட்சியின் முதல் தேர்தலில் அப்போது தேர்வான முதல் முதலமைச்சர் (கடலூர்) சுப்பராயலு (ரெட்டியார்) உடல் நலக் குறைவின் காரணமாக…
பொம்மைகளான 6 கடவுளர் சிலைகளை கடத்த முயன்ற மூன்று பேர் கைது
தஞ்சாவூர். ஜூலை 9- கடந்த 6ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி பகுதியில் வந்த ஒருகாரை நிறுத்தி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன், ஆய்வாளர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் கண்ணன், பாண்டியன், காவலர் சிவபாலன் ஆகியோர் கொண்ட…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உறுதி குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நீட் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
புதுடில்லி, ஜூலை 9- 'நீட்' முறைகேடு வழக்கில் வினாத்தாள் கசிவு தெளிவாகி இருக்கிறது, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும்…
மலிவு விலை பதிப்பும்… மக்கள் மத்தியில் பிரச்சாரமும்…
திராவிடர் கழகத் தோழர்களுக்கு என்று எப்போதும் ஒரு தனி பண்பு உண்டு. திராவிடர் கழக தலைமை எப்போதெல்லாம் தமிaழ்நாட்டில் பற்றி எரியும் பிரச்சினைகளை குறித்து மலிவு விலை பதிப்பு வெளியிடுகிறதோ அப்போதெல்லாம் தந்தை பெரியாருக்கே உரிய ”சிக்கனப் பண்புடன்”அந்தக் குறிப்பிட்ட மலிவு…
கழகக் களத்தில்…!
11.7.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பேரா. சுப.வீரபாண்டியன்…
எனது மாநிலத்தில் அகதிகளாக தஞ்சம் தேடி வந்தவர்களை மீண்டும் அனுப்பமாட்டேன் ஒன்றிய அரசுக்கு எதிராக மிசோரம் முதலமைச்சரின் அறிக்கை
ஷில்லாங், ஜூலை 9 வங்கதேசத்து அகதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் விடயத்தில் மிசோரமின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளு மாறு கூறியுள்ள மிசோரம் –- முதலமைச்சர் லால்துஹோமா அவர்களது நாட்டுக்குள் அவர்களை திருப்பியனுப்ப முடியாது என்று அறிவித்துள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த 2,000-க்கும்…
தேர்தல் தோல்வியின் எதிரொலி பிஜு ஜனதா தள கட்சியின் நிர்வாகிகள் அதிரடி மாற்றம்
புவனேஸ்வர், ஜூலை 9 ஒடிசா மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தோல்வியின் எதிரொலியாக பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி அக்கட்சியின் தலைவரும், அம்மாநில மேனாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பட்நாயக் நேற்று (8.7.2024)…
