அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் புதிய கட்டம்
புதுடில்லி, ஜூலை 4- அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பான விசாரணை உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், இந்திய…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.7.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் மாநிலங்களவையில் மணிப்பூர் எம்.பி. பேச அனுமதி மறுப்பு; காங்கிரஸ் கண்டனம். ஹத்ராஸ் பலி: சாமியார் மற்றும் உ.பி. அரசு பொறுப்பேற்பார்களா? தலையங்க செய்தி. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினால், துணை…
கடவுள் சக்தி எங்கே? மத நிகழ்ச்சிகளில் மக்கள் பலியான சோக வரலாறு
லக்னோ, ஜூலை 4- உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆன்மிக சொற் பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியான நிகழ்வு நாடெங்கிலும் பெரும் சோகத்தையும், கடும் அதிர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நாட்டில் இப்படி…
பெரியார் விடுக்கும் வினா! (1365)
அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? என்றால், ‘காசிப் புராணத்தில் இதை அறிவைக் கொண்டு ஆராய்ந்தால் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கா ளாக வேண்டும் என்று போட்டிருக்கிறதே’ என்பான். இப்படிப் பகுத்தறிவைக் கொண்டு ஆராயப் பயப்படுகின்ற ஆத்திகர்களெல்லாம் தம்மைத் திருத்திக் கொள்ள…
‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர மோட்டார் வாகன பிரச்சாரப் பயணம் எழுச்சியோடு நடத்தப்படும் வடசென்னை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
சென்னை, ஜூலை 4- வட சென்னை மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் 30.6.2024 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அன்னை நாகம்மையார் அரங் கத்தில் நடைபெற்றது. ‘நீட்' எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம்…
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு ஏ.அய்.சி.டி.இ. தலைவர் புகழாரம்!
சென்னை, ஜூலை 4- உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என அண்ணா பல்கலைக்கழகத்தின் 44ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஏ.அய்.சி.டி.இ. தலைவர் சீதாராம் பாராட்டி பேசினார். பட்டமளிப்பு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44ஆவது பட்டமளிப்பு…
சுயமரியாதைச் சுடரொளி திருமகள் இறையன் பிறந்த நாள்
வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புப் பணிகளை மேற்கொண்ட பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் சுயமரியாதைச் சுடரொளி திருமகள் இறையன் அவர்களது 84ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் தலைமையில் கழகத் தோழர்களும், குடும்பத்தினரும்…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சாம்பவர் வடகரையில் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
குற்றாலம், ஜூலை 4- குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மற்றும் சாம்பவர் வடகரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக் கூட்ட முன்னேற்பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. திராவிடர் கழகம் நடத்தும் 45ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை குற்றாலத்தில்…
அறிவியலில் நம்பிக்கைக்கு இடமளிக்கலாமா?
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) இப்போது, அவசர அவசரமாக ஒன்றிய அரசினுடைய பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து இந்தியா என்கிற பெயரை எடுத்துவிட்டு, பாரதம் என்கிற பெயரை நிரப்பிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிந்து நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே…
குற்றாலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
குற்றாலம், ஜூலை 4- குற்றாலம் பெரியார் பயிற்சி பட்டறைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இன்று (4.7.2024) காலை தென்காசி தொடர்வண்டி நிலையத்தில் தென்காசி மாவட்ட கழக காப்பாளர் சி.டேவிட் செல்லதுரை அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…
7.7.2024 ஞாயிற்றுக்கிழமை செ.காத்தையன் நினைவேந்தல்
தென்கொண்டார் இருப்பு: முற்பகல் 11 மணி * இடம்: தென்கொண்டார் இருப்பு இல்லத்தில். *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * முன்னிலை க.குருசாமி (மாநில அமைப்பாளர்), வழக்குரைஞர் அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * படத்திறப்பாளர் இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர்…
இந்தியா கூட்டணிக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு
புதுடில்லி, ஜூலை 4 மாநில கட்சிகளில் ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் மற்றும் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே எந்தக் கூட்டணியிலும் சேராமல் இருக்கின்றன. ஆனாலும், கடந்த முறை இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத்தில் பாஜ அரசுக்கு ஆதரவாக செயல்பட்டன. அரசு கொண்டு…
