சென்னை மாநகர காவல்துறைக்குப் புதிய ஆணையர் – வரவேற்கத்தக்கது!
கூலிப் படைகளின் கொட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! தமிழர் தலைவர் அறிக்கை சென்னை பெருநகர காவல்துறைக்குப் புதிய ஆணையராக திரு.அருண் அய்.பி.எஸ். பொறுப்பேற்றதற்குப் பாராட்டுத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கூலிப்படைகளின் கொட்டத்தையும், ரவுடிக் கும்பலையும் ஒழிக்கவேண்டும் என்று…
திராவிட மாடலும் பிஜேபி மாடலும்!
சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தற்ற மதிய உணவு வழங்கப்படுகிறது. சத்தீஸ்கர் பள்ளிகளில் மதிய உணவில் பருப்பு, காய்கறிகள் இல்லாமல், வெறும் மஞ்சள் சோறு மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொடர்பான காட்சிப் பதிவு இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசம்,…
ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் மாநில அளவில் திருத்தங்கள் செய்ய நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் முதலமைச்சர் உத்தரவு
சென்னை, ஜூலை 9- ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச்…
கலைஞர் அறக்கட்டளை – அமெரிக்கா சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101ஆவது பிறந்த நாள் விழா
டெக்சாஸ், ஜூலை 9- வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 37 ஆவது ஆண்டு தமிழ் விழா அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் ஆண்டனியோ நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் கலைஞர் அறக் கட்டளை - அமெரிக்கா சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர்…
வருந்துகிறோம் சட்ட எரிப்பு வீரருக்கு வீர வணக்கம்
திருச்சி, லால்குடி ஒன்றியம் சட்ட எரிப்பு போராட்ட வீரர், திருமங்கலத்தை சேர்ந்த மேகநாதன் (எ) ரெங்கசாமி (வயது 82), நேற்று (8.7.2024) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று (9.7.2024) பிற்பகலில் நடைபெறுகிறது. ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள்…
பொற்கால முதலமைச்சர் பானகல் அரசர் பிறந்த நாள் – அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மலர் தூவி மரியாதை
திராவிட இயக்க முன்னோடி, பொற்கால முதலமைச்சர் பானகல் அரசர் பிறந்த நாள் – அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், பொதுச்…
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை, ஜூலை 9- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொழில்திறன், வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகள் சென்னை யில் இன்று முதல் ஒரு வாரம் நடை பெறும் என மாவட்ட ஆட் சியர் தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினருக்கு உயர்கல்வி, தொழில்திறன்,…
நீட் தேர்வு ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தை சிறப்பாக நடத்த கடத்தூர் ஒன்றிய கழகம் முடிவு!
அரூர், ஜூலை 9- அரூர் கழக மாவட்டம் கடத்தூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 7-7-2024 ஆம் தேதி கடத்தூர் தமிழ்ச்செல்வி அச்சகத்தில், ஒன்றிய கழக தலைவர் பெ. சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நகர கழக செயலாளர் புலவர் இரா.நெடுமிடல் வரவேற்புரை…
மதுரை: முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – வாக்காளர்களுக்கு நன்றி கூறும் பொதுக்கூட்டம்!
மதுரை, ஜூலை 9- மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி கூறும் பொதுக்கூட்டம் 5-7-2024 அன்று மிகச்சிறப்பாக திராவிடர் கழகத்தின் சார்பாக நடைபெற்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி யில் திராவிட…
