‘பீகார், மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பாம்’ கலவரத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்.
புதுடில்லி, ஜூலை 12 பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் மக்கள் தொகை பெருகுவதாகவும், இந்த எண்ணிக்கையை கட்டுப்ப டுத்தாவிட்டால் நிலைமை கைமீறும் என்றும் எச்சரித்து ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின்…
தசரத மகாராஜாவின் தர்பார்!
ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம் புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே,…
டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூலை 12 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதலமைச்சராக இருக்கக் கூடியவர் 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார் –- எனவே நாங்கள் அவரை இடைக்காலப் பிணையில் வெளியில் வர அனுமதிக்கிறோம் என தீர்ப்பு டில்லி அரசின் மதுபான கொள்கை…
பொருளாதாரம் அறிவோம்! பட்ஜெட் பற்றிய விளக்கம் பெறுவோம்
வீ. குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் (ஏப்ரல் முதல் மார்ச் முடிய) நிதி நிலை அறிக்கையை (Budget) ஒன்றிய அரசும் ஒவ்வொரு மாநில அரசும் வெளியிட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும். அந்த நிதி ஆண்டில்…
இராமநாதபுரம் முதல் சேலம் வரை
இராமநாதபுரம் முதல் சேலம் வரை செல்லும் நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணக்குழுவுக்கு நன்கொடையாக சிவகங்கை மாவட்ட காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் வழங்கிய ரூ 5000/த்தினை சிவகங்கை மாவட்ட தலைவர் இர.புகழேந்தி, மாவட்ட செயலாளர் பெ.ராசாராம் ஆகியோர் பயணக்குழு…
மாட்டிறைச்சியும் பிஜேபியின் இரட்டை வேடமும்!
தரைவழி மற்றும் நீர்வழிப்போக்குவரத்துத்துறை ஒன்றிய இணை அமைச்சர் சந்தானு தாக்குர் மேற்குவங்கம் வழியாக வங்கதேசத்திற்கு தரைவழியாக செல்லும் நபர்கள் தலா 3 கிலோ மாட்டிறைச்சி கொண்டு செல்ல தனது லெட்டர் பேடில் அனுமதி வழங்கியுள்ளார். பொதுவாக இந்தியாவிலிருந்து தரை மார்க்கமாக ‘ரெட்…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன் மகள் காவியா, புதிதாக பணிவாய்ப்பு பெற்று அய்தராபாத் செல்வதின் மகிழ்வில், "பெரியார் பிஞ்சு" வளர்ச்சி நிதியாக ரூ. 1000/- ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் கொடுத்து மகிழ்ந்தார்.…
கட்சிகளின் நிலைமை
கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி இனத்தைப் பற்றியவையாக இருப்பதால், பொது மக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது ‘குடிஅரசு’ 18.12.1943
நீட் எதிர்ப்புப் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ‘குடிஅரசு' நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு நாள்: 13.7.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணி இடம்: திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி தலைமை: சி.மாரிமுத்து (பொள்ளாச்சி கழக மாவட்டத்…
சேலம் பள்ளியில் மாணவர்கள் புலால் உணவு கொண்டுவரக் கூடாதாம்!
கருஞ்சட்டை சேலத்தில் உள்ள செந்தில் பப்ளிக் ஸ்கூல் முதல்வர், பெற்றோருக்கு அனுப்பிய ஆணை வருமாறு: ‘‘துவக்கப் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு – எங்கள் பள்ளிக்கான உணவுக் கொள்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. சில மாணவர்கள் எடுத்துவரும்…
