புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு : 997 கவிஞர் மா.மதிமாறன் எழுதிய பூணூல், இந்தியத்தாய், திரைக்கனிகள் புத்தகங்கள் வெளியீட்டு விழா
நாள்: 08.07.2024 - திங்கள் மாலை 6:30 இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 வரவேற்புரை: வை.கலையரசன் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல் தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் புத்தங்களை வெளியிட்டுஉரை:வழக்குரைஞர் அ.அருள்மொழி பிரச்சாரச்…
அலைபேசி நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு 109 கோடி பயனர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி சுமை தனியார் நிறுவனங்களுக்கு மோடி அரசு அளிக்கும் சலுகைகளின் விளைவு காங்கிரஸ் கடும் கண்டனம்
புதுடில்லி, ஜூலை 6 3 முன்னணி செல்போன் நிறுவ னங்கள் கட்டண உயர்வை அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் பொது செயலாளர்…
திராவிட மாடல் அரசின் திட்டங்களை பிரிட்டன் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து மாபெரும் வெற்றி
சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்திரைத் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூன்றையும் பிரிட்டன் தொழிலாளர் கட்சி (Labour Party) தேர்தல் அறிக்கையில் திட்டங்களாக அறிவித்து…
மூடநம்பிக்கைக்கு எல்லையே கிடையாதா?
மனிதன் என்றால் அவனுக்குரிய அடையாளமே பகுத்தறிவுதான் – பகுத்தறிவுள்ள மனிதனைப் பார்த்து ‘சிந்திக்காதே!’ என்பதைவிட பெரிய தண்டனையும் கேடும் ஒன்று இருக்க முடியாது. இதுகுறித்து தந்தை பெரியாரின் அறுதியிட்ட கருத்து மிகவும் முக்கியமானது. ‘மக்களை எந்தக் காரியத்திற்கு வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால்…
ஓர் ஆட்சி போராட்டங்களைத் தவிர்க்கவேண்டுமே தவிர – போராட்டங்களை உருவாக்கக் கூடிய அளவிற்கு இருப்பது நல்லதல்ல! தென்காசியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
*400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னவர்கள் இப்பொழுது பிரதமர் நாற்காலிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! *40-க்கு 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னதை செய்து முடித்திருக்கிறது தி.மு.க. கூட்டணி - இந்தியா கூட்டணி! *ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல்…
ஒழுக்கம் – ஒழுக்க ஈனம்
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுங்கீனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படு கிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை. ‘குடிஅரசு’ 4.6.1949
ஏர்வாடியில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசு (ஏர்வாடி, 5.7.2024)
ஏர்வாடியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆ.ஆவுடையப்பன் மற்றும் தோழர்கள் இணைந்து நினைவுப் பரிசினை வழங்கினர் (ஏர்வாடி, 5.7.2024).
தந்தை பெரியார் –அறிஞர் அண்ணா – கலைஞர் படங்கள் திறப்பு
ஏர்வாடியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்ட மேடையில், தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆ.ஆவுடையப்பன் அவர்கள், தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்தார் (ஏர்வாடி, 5.7.2024).
நாம் மதத்தால் வேறுபட்டாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள்! என் சுயமரியாதை மட்டுமல்ல, உன் சுயமரியாதையும் முக்கியம்!
இதுதான் திராவிடர் இயக்கத்தின் அடித்தளம்! ஏர்வாடி நாற்பெரும் விழாவில் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சி உரை! ஏர்வாடி, ஜூலை 6– நாம் மதத்தால் வேறுபட்டாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள்! என் சுயமரியாதை மட்டுமல்ல, உன் சுயமரியாதையும் முக்கியம்! இதுதான் திராவிடர் இயக்கத்தின் அடித்தளம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ஆசாராம், ராம்பால், ராம்ரகீம், இப்போது நாராயண் போலே பாபா எல்லோரும் பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் கட்டி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஏதாவது பெரிய பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான் வெளிவருகிறதே. இவர்களின் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்காதா??…
ரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்!
பல்வேறு விதமான கலாச்சாரங்கள் மற்றும் வளங்களை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மற்றும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிப்பதற்கான சிறந்த வழி என்றால் ரயிலில் பயணிப்பது தான். இந்திய இரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்பாகும், சுமார்…
