ஹத்ராசில் பக்தி பிரச்சாரத்தில் ஒன்றுகூடச் செய்து 134 உயிர்களை பலி வாங்கிய போலே பாபா தலைமறைவு அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை

புதுடில்லி, ஜூலை6- உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் நிகழ்வு பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாட்டையே உலுக்கிய துயரச் சம்பவம், உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் 2.7.2024…

viduthalai

தமிழர் தலைவரிடம் சந்தா

திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்டச் செயலாளர் ந.இராசேந்திரன் ஆகியோர் விடுதலை சந்தாவாக ரூ.7,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (03.07.2024, சென்னை) இராமநாதபுரம் மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி விடுதலை…

Viduthalai

ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் சந்திப்பு வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை, ஜூலை 6- புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்குரைஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்குரைஞரைருமான வில்சன் தலைமையில், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், தமிழ்நாடு மற்றும்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * காலை உணவு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களை பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். டெக்கான்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1367)

என்னைப் பொறுத்தவரையில் ஆளும் நபர்கள் யாரானாலும் என்ன? ஆட்சிக் கொள்கை முறை மக்களுக்கு நலத்தையும், வளர்ச்சியையும் அளிக்க வேண்டுமென்பதைத் தவிர வேறு ஏதாகிலும் எதிர்பார்ப்பு எனக்கு உண்டா? ஆனால் அரசியல் கிளர்ச்சி, அரசியலைக் கைப்பற்றும் முறை இப்படிப்பட்ட காலித்தனங்களை மேலும், மேலும்…

Viduthalai

ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை பன்னாட்டுக் கூட்டுறவு நாள்

1923 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதலாவது சனிக்கிழமையன்று, பன்னாட்டுக் கூட்டுறவு நாள் (International Co-operative Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறை நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. பிரான்சின் சோசலிஸவாதி சார்லஸ்…

viduthalai

குற்றாலம் பயிற்சி முகாமிற்கு செல்லும் மாணவர்களுக்கு வழிச்செலவு

திண்டுக்கல் மாவட்டம் சார்பில் குற்றாலம் பயிற்சி முகாமிற்கு செல்லும் மாணவர்களுக்கு வழிச்செலவு ரூ.6000அய் மாவட்ட தலைவர் ஆனந்த முனிராசன், மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை மற்றும் தி.க.செல்வம் ஆகியோர் கொடுத்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வழி அனுப்பி வைத்தனர்.

Viduthalai

திராவிட இயக்க வீராங்கனை மறைந்த செண்பகவள்ளி அம்மையார் நினைவேந்தல் நிகழ்வு

திருச்சி, ஜூலை 6- திருச்சி மேனாள் நகர கழக துணைத்தலைவர் ஓ.வேலுவின் வாழ்விணையர் மறைந்த செண்பகவள்ளி அம் மையார் நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி அருண் ஹோட்டல் மேக்ஸி அரங்கில் 29.6.2024 அன்று நடைபெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்ச்சியில் மறைந்த செண்பகவள்ளியின் சகோதரரரும், பெரியாரியல்…

Viduthalai

சட்ட எரிப்புப் போராட்ட வீரர் எடக்கீழையூர் மணி படத்திறப்பு

மன்னார்குடி, ஜூலை 6- மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் எடக்கீழையூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்புப்போராட்ட வீரர், பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறை சென்றவரும் ம.சித்தார்த்தன், ம.தேவேந்திரன் ஆகியோரது தந்தையுமான எடக்கீழையூர் ரெ.மணி (வயது…

Viduthalai

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா

2.7.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா தலைமையேற்றார். பள்ளியின் தமிழாசிரியரும், மாணவர் மன்றத் தேர்தல் பொறுப்பாளருமானகே.தேவிலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நடந்த நிகழ்வில், பள்ளியின் முதல்வர், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,…

Viduthalai

குமரி மாவட்டகழகம் சார்பாக 61ஆவது முறையாக விடுதலைக்கு சந்தா வழங்கல்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 61ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.12000 கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.…

viduthalai

ஓராண்டு சந்தா

பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் சவுந்தரராசன் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் மகிழ்வாக சால்வைக்கு பதில் உண்மை ஓராண்டு சந்தா ரூ.900/- கொடுத்தார்.

Viduthalai