தஞ்சாவூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி- திராவிட மாணவர் கழகம் சார்பில் மாநில தழுவியஅளவில் இரு சக்கர வாகன பரப்புரை பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே. கடந்த ஜூலை 11-ஆம் தேதி இராமநாதபுரத்தில் புறப்பட்ட…

viduthalai

உக்ரைன்மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷ்யாவுக்கு எதிராக அய்.நா. தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு

ஜெனீவா, ஜூலை 13- ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலைய மான ஜபோரிஜியா அணுமின் நிலையம்…

Viduthalai

ஹிந்துக்கள் எப்படி ஒன்று சேர்வார்கள்?

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் குடமுழுக்கு நிகழ்வில் சாமி வீதி உலா புறப்பாடு உற்ச வத்தின்போது, சாமி முன்பு யார் செல்வது? முதலில் யார் பாடல் பாடுவது? என்பதில் இரு பிரிவினரிடையே பிரச்சினை வெடித்தது. கோயில் நகரம் என்று பீற்றிக் கொள்ளும்…

Viduthalai

மனிதன் யார்?

மனிதன் யார் என்றால், நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் இரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளேயாகும். ‘குடிஅரசு’ 23.10.1943

Viduthalai

வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா – விடுதலை சந்தா அளிப்பு

லால்குடி கழக மாவட்டம் புள்ளம்பாடி நகர ப.க. தலைவர் செ.தமிழ்ச்செல்வன்-வாசுகி ஆகியோரின் மகன் த.வசந்தன்-ரா.அருணா ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா 7.7.2024 அன்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தி.பாலகிருஷ்ணன் தலைமையேற்று நடத்தி வைத்தார். கழக பேச்சாளர் பூவை.புலிகேசி,…

viduthalai

இது நியாயமா

கருநாடக அணைகளில் 65 விழுக்காடு நீர் இருந்தும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கருநாடக அரசு கூறுவதில் நியாயமும் இல்லை; சட்டமும் இல்லை. காங்கிரசில்... தெலங்கானா சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் காங்கிரசில்…

Viduthalai

இடைத்தேர்தல் நடந்த 13 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றிமுகம்!

பட்னா, ஜூலை 13 நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (13.7.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.…

Viduthalai

அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்!

மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல் புதுடில்லி, ஜூலை 13 விலைவாசி உயா்வு, வேலையின்மை உள்ளிட்ட நாட்டின் அடிப்படையான பொரு ளாதாரப் பிரச்சினைகளில் பிரதமா் நரேந்திர மோடி முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். நிதிநிலை…

Viduthalai

சமூக நீதிக்குச் சாவு குழி வெட்டும் ‘நீட்’டை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்!

அருப்புக்கோட்டை பகுதியில் பரப்புரைப் பயணம் நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசு வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணக் குழு ஒன்று (கன்னியாகுமரி முதல் சேலம் வரை) நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய…

viduthalai

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! திராவிடர் கழகத் தலைவரின் வாழ்த்து!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் பெருவெற்றி பெற்றுள்ளார். ஜாதியை முதலீடாக்கிக் கொண்டவர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் ஓங்கிக் குரல் கொடுத்த காவி அணிகளுக்கும், இதுபோன்ற தோல்வியை சந்திக்க வேண்டிவரும் என்பதை உணர்ந்து, களத்திற்கு வருவதற்கே அஞ்சி ஒதுங்கியவர்களுக்கும்,…

Viduthalai