நீட் தேர்வு எதிர்ப்பு: இருசக்கர ஊர்தி பரப்புரைப் பயணம்
முதல் குழு கரூர் மாவட்டத்தில் குளித்தலை கிருஷ்ணராயபுரம் கரூர் திருமா நிலையூர் வேலாயுதம்பாளையம் ஆகிய நான்கு இடங்களில் நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணம்…
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 29 பேருக்கு ஜூலை 29ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பாம்!
ராமேசுவரம், ஜூலை 16- இலங்கை கடற்படையின ரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 29 பேருக்கும் ஜுலை 29 வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 30.6.2024 அன்று கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன், ஜார்ஜ்…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு செல்வாக்கு மிக்க மனிதருக்காகவே நடத்தப்பட்டது மேனாள் அதிமுக அரசின் மீது உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
சென்னை, ஜூலை 16- தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு தொடர்பான சிபிஅய் விசாரணை குறித்து கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி அருணா ஜெக தீசன் ஆணையத்தால் குற்றம் சாட்டப் பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை…
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர மறுத்துள்ள கருநாடக அரசிற்கு தமிழ்நாடு அனைத்து சட்டமன்ற கட்சிகள் கூட்டத்தில் கண்டனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் சென்னை, ஜூலை 16- காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பான சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (16.7.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: காவிரி…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
16.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பண மசோதாக்கள் சட்டம் நிறைவேற்றம் விவகாரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன் தீர்ப்பு: மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் நம்பிக்கை. * அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம்…
மலேசியத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா ஜொகூர் மாநிலம் கொத்தாத் தீங்க தமிழ் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குபுலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார். தந்தை பெரியார் இளமையில் கேட்ட வினா மற்றும் பாடையது ஏறினும்…
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சிறப்பிதழ் மற்றும் ஆரியர் திராவிடர் போர் நூல் வெளியீட்டு விழா
நாள்: 17.7.2024 புதன்கிழமை மாலை 6.30 மணி இடம்: மாண்ட்போர்ட் பள்ளி அரங்கம், படேல் சாலை, பெரம்பூர், சென்னை வரவேற்புரை: பா.அறிவழகன் முன்னிலை: புலவர் சாமி நாகப்பன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், திமுக) ச.இன்பக்கனி (திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர்)…
17.7.2024 புதன்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புக் கூட்டம்
திருச்சி: மாலை 6 மணி * இடம்: சீனிவாசா திருமண அரங்கம், வில்லியம்மஸ் சாலை, பெமினா வணிகவளாகம் எதிரில், மத்திய பேருந்து நிலையம், திருச்சி * தலைமை: பி.மலர்மன்னன் (திருச்சி மாவட்ட ப.க. செயலாளர்)*வரவேற்புரை: பா.லெ.மதிவாணன் (திருச்சி மாவட்ட ப.க. தலைவர்)…
பெரியார் விடுக்கும் வினா! (1376)
கடவுள் நம்பிக்கையாளர் என்கின்ற எல்லாச் சோம்பேறிகளும், தங்கள் வஞ்சகத் தொழிலை நடத்துவதற்கன்றி - இந்த ‘பிரார்த்தனை' என்பதன் பேரால் உண்டாகும் பலன்தான் என்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
