தர்மம் என்பது
கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது ‘குடிஅரசு’ 3.11.1929
213 தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோராக உருவெடுக்கும் திட்டம்!
சென்னை, ஜூலை 9- தொழில் முனைவோராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 213 தூய்மைப் பணியாளர் களுக்கு சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் குழாய்களை பராமரிக்க பயிற்சி வழங்கப்பட்டது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித் துள்ளது. இதனால் இத்தொழிலில்…
செய்தியும், சிந்தனையும்…!
முதலில்.... * 2025 நாடாளுமன்ற வாதம் தெருச் சந்தைபோல் இருக்கக் கூடாது. – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கருத்து >> முதலில் உங்கள் ஆட்களுக்குத் தெரிவியுங்கள்!
அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்
சென்னை, ஜூலை 9- குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான வழக்குகளை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை சிபிஅய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தடையை…
வாக்களிக்கமாட்டார்கள்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வினர் வாக்களிக்க மாட்டார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வாய்ப்பு! தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழ் நாட்டில் அடுத்த ஆறு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு.
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு- தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு!
சென்னை, ஜூலை 9- புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளதை வரவேற்றுள்ள மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய…
மாணவர்களுக்கு எச்சரிக்கை! ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை
சென்னை, ஜூலை 9- ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் ரமேஷ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர்,…
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்! சென்னை புதிய காவல் ஆணையர் அருண் பேட்டி
சென்னை, ஜூலை 9- சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்தார். சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நேற்று பொறுப்பேற்றார்.…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்
விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் மூன்றாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனைப்பட்டியல் விழுப்புரம், ஜூலை 8- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற தத்துவத்துடன் திராவிடமாடல் ஆட்சியை இந்தியாவிற்கே வழிகாட்டும்வண்ணம் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மனித உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றும் சீராக…
மூளையை தின்னும் அமீபா பாதிப்பு குறித்த வழிகாட்டுதல் தமிழ்நாடு அரசு வெளியீடு
சென்னை, ஜூலை 8- அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது; "தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில்…
புதிய மகிழுந்து – தமிழர் தலைவர் வாழ்த்து
காரைக்குடி சுயமரியாதை சுடரொளி என்.ஆர்.சாமி -பேராண்டாள் குடும்பத்தின் நான்காம் தலைமுறையும், மாவட்ட கழக காப்பாளர் சாமி. திராவிடமணி- செயலெட்சுமி ஆகியோரின் பேரனுமான மென்பொருள் பொறியாளர் என்ஆர்எஸ்.பி.ஜா.டார்வின்தமிழ் புதிதாக வாங்கிய மகிழுந்தை பார்வையிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்தினார். சுயமரியாதை இயக்கம்…
தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்து
சென்னை பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம் (சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மன்றம்) சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: வி. மகாதேவன், பேராசிரியர் சந்திரகுமார், பேராசிரியர்…
